Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள்
Aatral Pyramidugalai Payanpaduthum Muraigal
செங்குத்தாக நான்கு முக்கோணங்களைச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது போல் மேல்பக்கம் கூராகவும் அடிப்பக்கம் சதுரமாகவும் அமைக்கப்பட்டிரிக்கிறது. இந்த பிரமிட் எகிப்பது நாட்டில் நைல் நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிறது. இது மிகப் பெரிய அளவுகளுள்ள சுண்ணாம்புப் பாறைகளைச் செதுக்கி எடுத்து வந்து கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மனிதர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையானதும் மிகவும் உயரமானதும், பெரிதானதுமாகக்…
More like this
காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை…
உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாச…
முத்திரைகளும் அதன் இரகசியங்களும்
முத்திரைகள் நாட்டியத்தின் பாவனைகளைக் குறிப்பிடப் பயன் படுத்தினர். பின் சங்கேத மொழியாகப் பயன்படுத்தினர். அதன் பின்னர்தான் முத்திரைகள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது…
ஐ-ச்சிங் என்னும் சீன ஆருடப் பலன்கள்
No description added
ஆத்ம சக்தி தரும் குண்டலினி யோகப் பயிற்சி
இவ்வுலகுக்கு அப்பால் இருக்கிற பெருநிலையினிடம் நம்மை எடுத்து செல்லும் சாஸ்திரத்தை ஆராய்வதன் பயன் இதுவேயாம். "தாம் எங்களுடைய தந்தை. இந்த அஞ்ஞானம் பெருங்கடலைத் தாண்டி அப்பாலிர…
படிப்படியாக தியானம்
ஓஷோ - சித்த சக்திகளின் உருமாற்றம், சிந்தனைச் சக்திக்கான வழிமுறை, சமாதி நுழைவுவாயில், சமநிலை உருமாற்றத்தின் நிலை ஆகியவற்றை தெளிவாக கூறும் புத்தகம்.
டென்ஷனை குறைப்பது எப்படி?
டென்ஷனை குறைப்பது எப்படி? டென்ஷனை அல்லது மன இறுக்கம் நமது உடன்பிறப்பா? டென்ஷன் உருவாவதைத் தவிர்க்க முடியாதா? அதற்கு வழிகள் உள்ளனவா? நமது கேள்விகளுக்கு இந்த நூல் பதில் அ…
செல்வத் திறவுகோல்
நவீன விஞ்ஞானிகள் இத்தகைய அதிசய ஆக்க பூர்வமான உள்ளுணர்வு சக்திகளைப் பயன்படுத்தி மனிதனின் கனவு நிலை - பகல்கனவு - மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நிலை ஆகியவைகளை ஆரா…
சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்
நண்பர்களே சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் என்ற இந்த நூலில் 12 திருமுறைகளில் இருந்து கவனமுடன் தொகுக்கப்பெற்ற பதிகங்கள், நோய், கடன், வழக்கு, பொருள் பறிபோதல்,…
மர்மம் நிறைந்த வர்மக் கலை
நம் நாட்டில் முன் காலத்தில் வாழ்ந்த ஞானிகள்,யோகிகள் போன்று சித்தர்கள் பலரும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பதினெட்டு சித்தர்கள். மிகப்பெரும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கிவந்தனர். அவர்கள…
அவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்
அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் ஓர் அற்புதமான யோக நூலாகும். அதில் குண்டலினி சக்தியை எழுப்பும் விதம் எளிய முறையில் அற்புதமாக கூறப்பட்டிருக்கிறது. விநாயகர் அகவல் ஒ…