Select a cover image
Searching for images...
Saving cover image...
'துப்பறியும் சாம்பு'வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள். உண்மையில் தமிழில் எழுதப்பட்ட நகைச்சுவை இலக்கியங்கள்அனைத்துமே சாம்புவுக்குப் பின்னால்தான் அணிவகுக்கின்றன என்று சொல்ல வேண்டும். விளாம்பழம் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நனைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை! கன்றுக் குட்டிகள் அழகாகக் காதுகளை முன்புறம் வளைத்துக் கொண்டு பார்க்கு மல்லவா? அந்த மாதரி சாம்புவின் கா…
Genres
Shelves
More like this
வட்டியும் முதலும்
பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
மைதிலி
பிறர் மனதைப் புண்படுத்தாத ஹாஸ்யம்,மாறாத தெய்வ பக்தி,மனதை உருக்கும் எழுத்து இவைகளை இனி எவரிடம் காண்போம்? ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள்கூட எஸ்.வி.வி தேவன் எழ…
வில்லோடு வா நிலவே
இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…
தேவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்)
தேர்ந்தெடுத்த சிறந்த கதைகள் - ஒலி வடிவில் Short stories in this collection: Kandasamy Pen Puli Sakthi Mothiram Vaira Bulakku Kadhal Poyin Athisaya Thamp…
வசந்தகாலக் குற்றங்கள்
இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …
தோட்டியின் மகன்
தோட்டின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின, வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்ச…
சொன்னபடி கேளுங்கள்
இப்போது உங்கள் கையில் இருக்கும் புத்தகத்திலுள்ள கதைகள் எல்லாம் ஆனந்த விகடன் பத்திரிகையில் தேவன் அவர்களால் 1940-42 வாக்கில் எழுதப்பட்டன
ஜாங்கிரி சுந்தரம்
நண்பன் என்றால் மோபாலசாமியைத் தான் சொல்ல வேண்டும். விசுவாசம்,நியாயம் இரண்டுக்கும் ஊரில் அவன் பெயரைத்தான் காட்டிச்சொல்லுவார்கள். ஒல்லியாக, நறுங்கலாக, கறுவலாக இருந்த கோபாலசாமி…
பார்வதியின் சங்கல்பம்
கதாநாயகன் பஞ்சு, பெரிய உத்தியோகத்திலிருந்து கைநிறையச் சம்பாதிக்கும் ஆணவத்தில் மனைவி பார்வதியைத் திரணமாகச் மதித்துக் கொடுமைப்படுத்தி அவளைப் பிறந்தகம் துரத்தி விடுகிறான். …