நினைவலையில்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நினைவலையில்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

‘நினைவலையில்...' இது எனது முதல் படைப்பு. நம் எல்லோரின் வாழ்க்கையிலும் சில நினைவுகள் நம்மோடு கூட தொடர்ந்து வரும். அப்படி ஒரு நினைவோடு பயணப்படும் கதை தான் இது. கதையின் நாயகன் ஷிஜு பொன்குமாரின் வாழ்க்கையில், அவன் நினைவு அடுக்கில் ஒரு விஷயம் மட்டும் அழுந்தப் பதிந்து உள்ளது. அந்த அவனது நினைவை அவன் தேடி அலைகிறான். அதை அவன் அடைந்தானா? அது என்ன? கதையின் நாயகி ரிதன்யா சூழ்நிலைக் கைதியாகி எவ்வாறு ஷிஜுவின் …

Tags
2018 வெளியீடுகள்
Shelves
சமூக நாவல் book இன்பா அலோசியஸ்

More like this


தவறிய தருணங்கள்

நம் வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது. அது சிறியதாகவோ, பெரியதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சில தவறுகளை நாம் உடனே திருத்திக்க முட…

எண்ணியிருந்தது ஈடேற... (முதல் பாகம்)

இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதல…

கண்ணிரண்டும்விற்று...

சுபாஷிதம் 01 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும் --- திருக்குறள் (625) பொருள்: இடைவிடாது மேலும் மேலும் வருவாயினும் தனது மனத்திட்பத்தை விடாதவன் அடைய…

பூஞ்சோலைக் கிளியே...!

“எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நம்ம குடும்பத்தோட மொத்த சந்தோஷமும் இப்போ நம்ம கையில்தான் இருக்குன்னு நினச்சுக்கோங்க. விலகிப் போகாமல், இழுத்துக் கட்ட வேண்டிய நேரம் இது. எழுந்த…

கூடுகள்

குடும்ப உறவுகளின் உன்னதம் குறித்து எவ்வளவோ எழுதியவர், இன்று ஒற்றைப் பறவையாய் ஒதுங்கியிருக்கிறார். அவரை சந்தித்தோம்.மெலிந்த தேகம்.. தொடை எலும்பு முறிவால் கையில் 'வாக்கர்'.…

குறத்தியாறு

சங்க காலம், சங்கம் மருவிய கால கட்டங்களின் இலக்கிய மரபுகளையும் மற்றும் சமண, பௌத்த இலக்கியங்களின் நுட்பங்களையும் மறுபலிக்கக்கூடிய கூறுகளையும், தொண்டை மண்டல கூத்து மரபின் தாள…

கண்ணே கண்மணியே

வீட்டு வேலை செய்யும் பணி பெண்களின் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நகரும் இந்த கதையில் சமூகத்தில் மேல் மட்டம் என்று சொல்லி கொண்டு கீழ்த்தரமான காரியங்…