Select a cover image
Searching for images...
Saving cover image...
வாசகர்களுக்குப் பிடித்ததை எழுதுவது நல்ல எழுத்தல்ல! கதை, கட்டுரை, கவிதை, நாவல் என்ற எந்த வடிவத்தில் எழுத்தாளர்கள் எழுதினாலும், அது வாசகர்களின் அறிவு வளர, அவர்கள் குடும்பம் முன்னேற தமிழ் மொழியும் , தமிழ் இனமும் முன்னேற அந்த எழுத்து பயன் படும்படி இருக்க வேண்டும்! அப்படி பட்ட நோக்கத்தில் எழுதப்பட் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது!
Genres
Shelves
More like this
சில்வியா
சில்வியா குறுநாவலும் ஏழு புதிய சிறுகதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. சுஜாதாவின் கதைகளின் ஆதார குணமான நுண்ணிய அவதானிப்புகளும் சமகால வாழ்வை புதிய கோணத்தில் எதிர்கொள்ள…
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
அம்பையின் ஐந்தாவது சிறு கதைத் தொகுதி. இத்தொகுப்பில் 18 கதைகள் இடம்பெற்றுள்ளன. பலவும் இதுவரை பிரசுரம் பெறாத கதைகள்.
கற்பனைக்கும் அப்பால்...
கற்பனைக்கும் அப்பால் 'மாத நாவலாக வெளிவந்தது. கணேஷ் - வஸந்த் இயங்கும் ,கதை, நடனக் குழுவைச் சேர்ந்த பெண் ஒருத்தி கணேஷைச் சந்திக்க வந்து முடியாமல் போகிறது. அவள் கணேஷிடம் விவ…
ரகுநாதன் கட்டுரைகள்
இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கும் கருவியல்ல. மனித குலத்தை வாழ்விக்க உதவும் ஓர் இயக்கம்தான் இலக்கியம். கலை என்பது வாழ்க்கையின் பிரதிபலிப்பாக,விமர்சனமாகத்தான் இருக்கமுடி…
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை.
சோற்றுக் கணக்கு
காரத்தைச்சோற்றில் போட்டுப் பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்குப் பரிந்து சோறிட்டதில்லை. நான் நிறைந்து சாப்…
வாசனை
யதார்த்தக்க கதைகளின் வழியே வாசனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக்கலைஞனைப்போல ஸ்ர…
வாரம் ஒரு பாசுரம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…
கன்னட நாடோடிக் கதைகள்
மொழிபெயர்த்தவரின் முன்னுரை நாட்டுப்புறக் கதைகளுக்குத்தான் எத்தனை பெயர்கள். கிராமியக் கதைகள், பாமரக் கதைகள், ஊர்க் கதைகள், வட்டாரக் கதைகள், நாட்டார்க் கதைகள், பரம்பரைக் கதைகள், …
தமிழ் நாடகச் சரித்திரம் (மரபிலிருந்து நவீனத்துக்கு)
பள்ளி மாணவராக நாடகங்களில் நடித்தவர் நூலாசிரியர். பின்னர், கல்லூரி ஆசிரியராக நாடகங்களைப் படைத்ததையும் நூலின் முகப்பில் கூறியிருக்கிறார். தொல்காப்பிய காலம், சங்கக் காலங்களி…