Select a cover image
Searching for images...
Saving cover image...
மொழிபெயர்த்தவரின் முன்னுரை நாட்டுப்புறக் கதைகளுக்குத்தான் எத்தனை பெயர்கள். கிராமியக் கதைகள், பாமரக் கதைகள், ஊர்க் கதைகள், வட்டாரக் கதைகள், நாட்டார்க் கதைகள், பரம்பரைக் கதைகள், நாடோடிக் கதைகள், பாட்டி சொன்னக் கதைகள், தாத்தா சொன்னக் கதைகள், இப்படி ஏராளம். தமிழைப் போலவே கன்னடத்திலும் இத்தகைய கதைகள் வளம் நிறைந்து விளங்குகின்றன. “ஜனபத கதைகளு' என்பது கன்னடத்தில் வழங்கப்படும் பொதுப் பெயராகும். "நாடோடிக்…
Genres
Shelves
More like this
முல்லாவின் வேடிக்கைக் கதைகள்
முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…
தமிழ் நாடகச் சரித்திரம் (மரபிலிருந்து நவீனத்துக்கு)
பள்ளி மாணவராக நாடகங்களில் நடித்தவர் நூலாசிரியர். பின்னர், கல்லூரி ஆசிரியராக நாடகங்களைப் படைத்ததையும் நூலின் முகப்பில் கூறியிருக்கிறார். தொல்காப்பிய காலம், சங்கக் காலங்களி…
நீ நீயாக இரு - கிருஷ்ணா 4
எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…
ஒரு நடுப்பகல் மரணம்
'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …
இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கமாக மார்ச் மாதத்தில்…
முருகன் வழிபாடு
தமிழரது முருக வழிபாட்டின் பல கூறுகள் அதாவது பூஜைமுறைகள், நம்பிக்கைகள், வள்ளி- முருகன் பற்றிய காதற்கதை, முருகனின் வீரம், அழகை விவரிக்கும் முறை இவையனைத்தும் முருகனை …
தமிழ்ப் பழமொழிகள்
பழமொழிகள் என்றால் பழைய மொழிகள் என்றும் பழம் போன்ற அனுபவத்தால் கனிந்த மொழிகள் என்றும் பொருள் கொள்ளலாம். இதில் மதுரை வீரன் கதை, கட்டபொம்முதுரை கதை, தேசிங்கு ராஜன் கதை, பழை…
பல்லக்குத் தூக்கிகள்
'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …