Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 328
- Publisher
- நர்மதா பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9789388428484
குறி காண்பது, நாடிகளின் இலக்கணம், மற்றும் மாத்திரை ரச சிந்தாமணி, செந்தூரங்கள், குளிகைகள், சூரணங்கள், பற்பங்கள், லேகியங்கள், கிருதங்கள், கஷாயம், தைலங்கள், ரசங்கள் என முழுமையான மருந்துத் தயாரிப்பு சாஸ்திரம் இந்லூல்
Genres
Shelves
More like this
இதயகீதம் வாசி கல்பம்
உலக மககளுக்கு சித்தர்களின் பங்களிப்பு சுத்த சித்த ஞான வழி எல்லார் வாழ்வையும் வளப்படுத்தும் வாசி கல்பம்
உலக தத்துவ ஞானியர் ஐவர்
இந்நூலில் கன்ஃபூசியஸ், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ரால்ஃப் வால்டோ எமர்ஸன், இங்கர்ஸால் ஆகிய ஐவரின் வாழ்க்கை பற்றியும் தத்துவத்தை பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்
சித்தநூல் ரகசியங்கள்
சித்த நூல்களில் பொதிந்துள்ள ரகசிய உண்மைகளை வாசக பெருமக்களுக்கு இந்நூல் வெளிப்படுத்துகிறது. பல காலமாய் தீர்வு காணப்படாத கேள்விகளும் ஐயப்பாடுகளும் நிலவுவதை கருத்தில் கொண்…
அகத்தியர் அருளிய வைத்திய சாரம்
இந்நூல் மருத்துவர்களுக்கு பயனுள்ள நூலாக மட்டுமின்றி மருத்துவம் பயில்வோர்களுக்கும் வழிகாட்டி நூலாக இருக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
ஞான ஒளியுடல்
சித்தர்கள் சொன்ன நெறிகளையும் , வித்தைகளையும் அறிவியல் பூர்வமாக தனித்துவமாக விளக்கி உள்ளார் ஆசிரியர். மரபு முறை, சாதனா முறை என மொத்தம் 9 முறைகளில் பல்வேறு தகவல்களை ஒன்…
சித்தர்கள் அருளிய ஆவிகள் பேய், பிசாசுகளை விரட்டும் மூலிகைகள்
No description added
சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்
விஞ்ஞானம் எவ்வளவு பெரிய விசுவரூபம் கொண்ட போதிலும் இன்னும் மனிதனின் அறிவுக்குள் அகப்படாத, புலன்களுக்குப் புலப்படாத கோடானு கோடி விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன, எல்லாவற்…
யூகிமுனி அருளிய வாதகாண்ட திரட்டு விளக்க உரையுடன்
No description added
அகத்தியர் அருளிய ஞானதத்துவ மறைப்பு சூத்திரம் விளக்க உரையுடன்
No description added
சித்தர் தத்துவம் (8 சித்த தத்துவ நூல்களின் தொகுப்பு)
சித்தர்களின் தத்துவம் என்பது இயற்கையை இமிடேட் செய்து இயற்கையைப் போல மனிதனும் செயல்களை எவ்வாறு புரிவது என்பது தான் சித்தர்கள் உணர்ந்தது. சித்தர்கள் இயற்கை எந்தப் பொருளைக் கொண்ட…
சித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை
உயர்நிலையை அடைந்த ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வ…
சித்தன் அருள் (ஆன்மீகத் தேடலின் அனுபவங்கள்
நூலாசிரியர், கயிலை. புலவர். சீ. சந்திரசேகரன், திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று, கும்பகோணத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்தர்கள், மகான்கள் …