Select a cover image
Searching for images...
Saving cover image...
சித்த நூல்களில் பொதிந்துள்ள ரகசிய உண்மைகளை வாசக பெருமக்களுக்கு இந்நூல் வெளிப்படுத்துகிறது. பல காலமாய் தீர்வு காணப்படாத கேள்விகளும் ஐயப்பாடுகளும் நிலவுவதை கருத்தில் கொண்டு, அதற்கான விடையைத்தேடி சித்த நூல்களை ஆராய்ந்துள்ளார். பிரபஞ்ச தோற்றம், மயன் அளித்த அறிவுக் கொடை, ஆதி வஸ்து, சீன வாலை, பீஜ அட்சர ஒலிகள், புத்தர், அகத்தியரின் மகத்துவம், இராவணனின் சுவர்ண லங்காபுரி, குமரியும் பிரளயமும், முருகனின் வா…
Genres
Tags
Shelves
More like this
புலிப்பாணி அருளிய ஜாலத்திரட்டு (மாஜிக் விளக்கங்களுடன்)
No description added
சித்தர்களின் சிறந்த மந்திரங்கள்
சித்தர்கள் யார்? சித்திகள் எவை? மந்திரங்கள் என்ன? என்று சித்தியல் குறித்து ஒருகிணைத்த ஒரு சுருக்கமான அறிமுகமாகவும், மந்திர தாத்பரியத்தை விளக்கக் கிடைத்த வாய்ப்பாகவும் எழுதி…
தந்திர யோகம் மற்றும் யந்திர மந்திர யோக சித்தி
தந்திர யோகத்துக்கும் சாதாரண யோகத்துக்கும் அடிப்படையில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. சாதாரண யோகத்தில் பிராணாயாமம் என்பது சுவாசத்தை கட்டுப்படுத்தி இடைகலை பிங்கலை என்னும் வ…
சப்தரிஷி மண்டலம்
சப்தரிஷி மண்டலம் மேலை நாட்டில் 'க்ரேட் பேர்' அல்லது 'ஊர்ஸா மேஜர்' என வழங்கப்படுகிறது. மக நட்சத்திரத்திற்கும் சுவாதிக்குமுள்ள தூரத்திற்கு நேர் வடக்காக ஏழு ஒளி பொருந்திய நட்ச…
சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள்
சிவனார் விந்து என வர்ணிக்கப்படுகிற வஸ்து எனப்படுவது அண்டபகிரண்டங்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் பாதரசமே ஆகும். விந்து எனப்படுவது இரசத்தைக்குறிக்கம் சொல். இரசம் என்பது சிவன்…
யோக வேதம்
உன்னால் படைக்கப்பட்ட ஒன்றின்மீது நீ ஆசைப்படுவதும், அதற்கு அடிமையாவதும், அதை அடைய நினைப்பதும் எவ்வளவு அறியாமை என்பதை நீ அறிந்துகொண்டால் உன்னால் படைக்கப்பட்ட அனைத்தும் உன்னில்…
அகத்தியர் வைத்திய சூத்திரம் 650
குறி காண்பது, நாடிகளின் இலக்கணம், மற்றும் மாத்திரை ரச சிந்தாமணி, செந்தூரங்கள், குளிகைகள், சூரணங்கள், பற்பங்கள், லேகியங்கள், கிருதங்கள், கஷாயம், தைலங்கள், ரசங்கள் என முழுமைய…
27 இந்திய சித்தர்கள்
சித்தர்கள் - ஒரு பார்வை! 'மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா?' என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடைய…
சித்தன் அருள் (ஆன்மீகத் தேடலின் அனுபவங்கள்
நூலாசிரியர், கயிலை. புலவர். சீ. சந்திரசேகரன், திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று, கும்பகோணத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்தர்கள், மகான்கள் …
தமிழகத்துச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்
புதுவைச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகளும் அடங்கியது. அறிந்த, அறியாத 700 சித்தர்களி்ன் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள் பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளன.
சித்தர்களின் அடிப்படைக் கொள்கைகள்
அனைத்து சித்தர்களும் தங்கள் படைப்புகளில் ரசவாதம், மருத்துவம், யோகா மற்றும் தத்துவம் ஆகிய நான்கு விஷயங்களில் தெளிவாக எழுதியுள்ளனர், அவர்கள் தங்கள் முன்மொழிவுகளின் சிலோஜிசம் ப…
சித்தர் ஸ்தலங்களும் பலன்களும்
வழிபாட்டு முறையில், முன்னோர்களின் செயல்பாடுகளில் மலைக்கோயில், குகைக்கோயில், தரைக்கோயில் போன்ற வகைகளுண்டு. இந்த மூன்று அம்சங்களுடன், மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் கொண்ட சித்தர்களி…