பயங்கரவாதி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பயங்கரவாதி

Bayangaravathi

“நம் நிலம் கவிழ்க்கப்பட்ட காலத்தில், தற்போதைய ஆக்கிரமிப்பு சூழ்நிலைக்கு உகந்த வகையில் இந்த நாவலை எழுதாமல், காலத்திற்கும் அறத்திற்கும் ஏற்ற வகையில் தணிக்கையின்றி எழுதத் துணிந்தேன். இதுவொரு சவாலான பயணம் என்பதை அறிவேன். இதுவொரு ஆபத்தான தீர்மானம் என்பதை அறிவேன். ஆனாலும் என் சௌகரியங்களுக்கு அப்பால், என் பாதுகாப்புகளுக்கு அப்பால், எனக்கும் அப்பால், தாய் நிலத்திற்காகவும் விடுலை அறத்திற்காகவும் வாழவும் எ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் book தீபச்செல்வன்

More like this


யாழ் நகரத்தின் பொழுது

இன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஓன்றாக உணரப்படும் தீபச்செல்வனின் புதிய தொகுப்பு இது. பல பதிற்றாண்டுகளாக விடுதலைக் கனவைப் பேணிய ஓர் இனம் யுத்தத்தால் அழித்தொழ…

Check Price

தலையணைப் பூக்கள்

அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…

Check Price

எனக்குள் பேசுகிறேன்...

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

Check Price

பாழ் நகரத்தின் பொழுது

இன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஒன்றாக உணரப்படும் தீபச்செல்வனின் புதிய தொகுப்பு இது. பல பதிற்றாண்டுகளாக விடுதலைக் கனவைப் பேணிய ஓர் இனம் யுத்தத்தால் அழித்தொழ…

Check Price

சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…

Check Price

நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…

Check Price

ஓரிரவில் ஒரு ரயிலில்

இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…

Check Price

கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…

Check Price

நந்தி ரகசியம்

இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…

Check Price

நான் ஶ்ரீலங்கன் இல்லை

ஈழத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இரத்தினபுரத்தைச் சேர்ந்த தீபச்செல்வன் ஈழத்தின் முக்கிய கவிஞராக அறியப்பட்டவர். அதிகம் பேசப்பட்ட 'நடுகல்' என்ற நாவலை எழுதியவர். ஈழப்போரா…

Check Price

வில்லோடு வா நிலவே

இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…

Check Price

தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

Check Price