Select a cover image
Searching for images...
Saving cover image...
உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பைத் தூண்ட உதவும் நூல் இது. 1947, ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்தரம் அடைந்தது. உலகத்தைக் கடல் வழியாக முதன் முதலில் வலம் வந்தவர் மெகல்லன். முதலாம் பானிபட் போர் 1526-ம் ஆண்டு நடைபெற்றது. உலகில் ஏழாவதாகக் கண்டறியப்பட்ட கண்டம் அண்டார்டிகா... இவை மட்டும் வரலாறு அல்ல. இவை நம் பாடப்புத்தகத்தில் நிரம்பியுள்ள வரலாற்றுத் தகவல்கள். உண்மையில் வரலாறு என்பது அவ்வளவு…
Genres
Shelves
More like this
ஸ்...!
கடவுளே பயணம் மேற்கொண்டாலும் திரும்பிவரும் உத்தரவாதம் இல்லாத இடம் அண்டார்டிகா. பனிப்புயல். மனித வாசனையற்ற மாபெரும் நிலப்பரப்பு. எந்தக் கணமும் மரணம். எல்லாக் கணமும் மரணம். 'உ…
லொள் காப்பியம்
நாம் தினம் தினம் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் இந்நூலில் திருவீதியுலா வருகிறார்கள். இதைப் படிக்கும்போது வாய் முழுக்கச் சிரிப்பு வழிந்தோடும். கூடவே உங்கள் ஃப்ளாட்டில் பத்து வருடங்…
சாதியும் நானும்
சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்ட…
ஊர்சுற்றிப் புராணம்
' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…
M.R. ராதாயணம்
கொப்பளிக்கும் புத்திக் கூர்மை. டைமிங். மிரட்டும் மாடுலேஷன். அநாயாசமான நகைச்சுவை உணர்வு.வில்லன் வேடமேற்பவரையும் விழுந்து விழுந்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கியத…
யூத மதம்
ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். ஒவ்வொரு யூதருடனும் கடவுள் நேரடித் தொடர்பு வைத்துள்ளார். ஒவ்வொரு யூதரின் பிரார்த்தனைகளையும் அவர் கேட்கிறார். தேவைப்பட்டால் பேசுகிறார். ஒட்டு…
லொள்ளு தர்பார்
'எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் அதில் 'டாபிகல் காமெடி'எழுதுபவர்களுக்கு பெரிய அந்தஸ்து தருவார்கள். நம்மைச் சுற்றிலும் நடப்பதைக் குறும்புக் குணத்துடன் பார்த்து எழுதுவதால் இந்…
மாண்புமிகு மருத்துவர்கள்
ஒரு மனிதன் தன் உயிரைக் காப்பாற்றும் மருத்துவரை கடவுளாகப் பார்க்கிறான் . உயிர் காக்கும் உன்னதப் பணி , வணிக நோக்கமாகிவிட்ட இன்றைய மருத்துவ உலகில் சேவை மனப்பான்மை கொண்ட மருத்…
மனதோடு ஒரு சிட்டிங்
மனம் பற்றிய இன்னொரு புத்தகம் அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி,…
கடைசிப் பக்கம்
முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…
கதாவிலாசம்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…