Select a cover image
Searching for images...
Saving cover image...
தீயவை நிகழ்த்தப்படும்போது எங்ருந்தோ பறந்து வந்து, சாகசங்கள் செய்து, தீய சக்தியை வீழ்த்தி, ஆபத்திலிருப்பவர்களைக் காப்பாற்றுவது காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களின் வழமை. இந்தப் புத்தகத்தில் நீங்கள் சந்திக்கப்போகும் மனிதர்களும் Super Heroes / Super Sheroes - தாம் ஆனால், இவர்களுக்கு பறக்கும் சக்தி கிடையாது. இவர்களிடம் அபூர்வமான ஆயுதங்கள் கிடையாது. அடையாள உடை கிடையாது. இவர்களிடம் எந்தவொரு விசேஷ அம்சமும் கிடை…
Genres
Shelves
More like this
துணையெழுத்து
இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கைய…
எதிர்ப்பிலேயே வாழுங்கள்
ஜென் துறவி ஒருவரைத் தூக்கிலிட உத்தரவிட்ட அரசன். அவரை அழைத்து. "உனக்கு இன்னமும் இருபத்து நான்கு மணி நேரம் தான் இருக்கிறது. நீ அதை எப்படி வாழப் போகிறாய்?" என்று கேட்டான்…
அண்டார்டிகா
அண்டார்டிகா என்றதும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எங்கும் உறைபனி. நடுங்க வைக்கும் கடுங்குளிர். ஆடி அசைந்து நடக்கும் பென்குயின்கள்தான் நினைவுக்கு வருகின்றன. இவைதவிரவும் இன்னும் …
வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம்
விநோத விபரீதங்கள் - விடையில்லா விசித்திரங்கள் மரணமில்லா மர்மங்கள் - ஆச்சரிய அமானுஷ்யங்கள் சில விஷயங்கள் ஏழாவது அறிவுக்கும் அப்பாற்பட்டவை. நம்மைச் சுற்றி கண்ணுக்குப் புலப்படாம…
தேசாந்திரி
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
மனதோடு ஒரு சிட்டிங்
மனம் பற்றிய இன்னொரு புத்தகம் அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி,…
ஒலிம்பிக்ஸ் டைரிக் குறிப்புகள்
இது ஒலிம்பிக்ஸின் வரலாற்றைக் கால வரிசைப்படி பேசும் புத்தகம் அல்ல. காலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்த அசாதாரண, அபூர்வ, ஆச்சரியத் தருணங்களின் தொகுப்பு. விகடன்.காமில் …
மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள் Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927. “மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வத…
நினைவோடை 27 கட்டுரைகள்
"சார்லி சாப்ளினின் படத்தில் சோகக் காட்சியைப் பார்ப்பது போன்றது அசோகமித்திரனின் இவ்வித நகைச்சுவை இழைகள். '18வது அட்சக் கோடு', எனும் இவரது கட்டுரையையும், '18-வது அட்சக்கோட…
சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் 2.0
உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பைத் தூண்ட உதவும் நூல் இது. 1947, ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்தரம் அடைந்தது. உலகத்தைக் கடல் வழியாக முதன் முதலில் வலம் வந்தவர் ம…