ஒலிம்பிக்ஸ் டைரிக் குறிப்புகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஒலிம்பிக்ஸ் டைரிக் குறிப்புகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இது ஒலிம்பிக்ஸின் வரலாற்றைக் கால வரிசைப்படி பேசும் புத்தகம் அல்ல. காலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்த அசாதாரண, அபூர்வ, ஆச்சரியத் தருணங்களின் தொகுப்பு. விகடன்.காமில் வெளியான அதிவேகத் தொடரின் நூல் வடிவம். இப்படி எல்லாம்கூட ஒலிம்பிக்ஸ் நடந்ததா என்று ஆச்சரியமூட்டிய நிகழ்வுகள், அனல் கிளப்பிய அரசியல் பிரச்சினைகள், சர்வதேச சர்ச்சைகள், வியக்க வைத்த சாதனைகள், உலகையே அதிர வைத்த வெற்றிகள், அரள வைத்த த…

Shelves
கட்டுரைகள் முகில் book

More like this


ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க

1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…

ஸ்...!

கடவுளே பயணம் மேற்கொண்டாலும் திரும்பிவரும் உத்தரவாதம் இல்லாத இடம் அண்டார்டிகா. பனிப்புயல். மனித வாசனையற்ற மாபெரும் நிலப்பரப்பு. எந்தக் கணமும் மரணம். எல்லாக் கணமும் மரணம். 'உ…

கேள்விக்குறி

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அ…

நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்

கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை …

விளக்குகள் பல தந்த ஒளி

எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுக…

அண்டார்டிகா

அண்டார்டிகா என்றதும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எங்கும் உறைபனி. நடுங்க வைக்கும் கடுங்குளிர். ஆடி அசைந்து நடக்கும் பென்குயின்கள்தான் நினைவுக்கு வருகின்றன. இவைதவிரவும் இன்னும் …

சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும்

மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று ச…

பாஸ்வேர்டு

வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழைய…

கண்ணீரும் புன்னகையும்

என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னா…

சிறிது வெளிச்சம்!

வாழ்க்கையில் நாம என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும்,நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ண…

மாண்புமிகு விவசாயிகள்

உழவுத்தொழில் நொடிந்த நிலையில், ஒரு பிரதேசமே கைவிடப்பட்ட சூழலில், செயற்கையான உரங்களாலும், பூச்சிக் கொல்லிகளாலும் மண்ணே மலடான தருணத்தில் - ஒரு தேவதூதர் போல தோன்றி, அந்த…