Select a cover image
Searching for images...
Saving cover image...
உஷாவின் முன்பு பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ஸையும் சுந்தரத்தையும் நிறுத்தி, "இதோ பார் உஷா இந்த அழகிய புருஷன் ஒரு கலெக்டர், இவனை மனம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டால் "என் மனசுக்குப் பிடித்த சுந்தரத்தையே கல்யாணம் செய்துகொள்கிறேன் அப்பா." என்று அவள் சொல்லிவிடலாம். இருந்தாலும் ஏதோ, அவள் உள்ளத்தின் அடிப்பாதளத்தில் காதலுக்காக அந்தஸ்தையும் செல்வாக்கையும் உதறித் தள்ளிவிட்டது சுட்டுக் கொண்டேயும் இருக்கலாம். இப்ப…
Genres
Shelves
More like this
நெற்றிப் பொட்டு
திலகம் அல்லது நெற்றிப் பொட்டு , இந்து சமய பெண்களும், ஆண்களும் முன்நெற்றியில் இட்டுக் கொள்ளும் பொட்டு ஆகும். குறிப்பாக பெண்கள் குங்குமும், ஆண்கள் திருநீறு அல்லது திருமண் அல்லது…
இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கமாக மார்ச் மாதத்தில்…
யாத்ரீகன்
ஜென் கவிதைகள், இறகின் மிருதுவும் எடையற்ற தன்மையும் கொண்டவை. நிகழும் போது பிடிக்க முடிந்தால் மட்டுமே பொருள் கொள்பவை. ஆகக் குறைந்த சொற்களில் இதை நிகழ்த்திக் காட்ட இயல்கிறது…
நகரம்
பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…
1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)
ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…
லாவண்யா
லாவண்யா சென்னையில் உள்ள எம். ஏ. கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளியிலும், பின்னர் தமிழ்நாட்டின் ஒசூரில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். இவர் தோன்றிய …
மனிதனின் சமயம்
ஆபிரகாமிய சமயங்கள் யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம் கிறிஸ்லாம் தர்ம சமயங்கள் இந்து சமயம் பௌத்தம் சமணம் ஆசீவகம் சீக்கியம் டாவோயிசம் கன்பூசியம் சொராட்டிரியம்
கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1
நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் சொந்த ப…
காரும் கதிரும்
வெளியே ஊர்ப்பாதையில் 'டோரியா' போட்ட சிற்றாடை கட்டிக் கொண்டிருக்கும் சிறுமி ஒருத்தி மடியில் சில கருநாவற் பழங்களை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக வாயில் போட்டு ருசி பார்த்தவண்ணம் …