Select a cover image
Searching for images...
Saving cover image...
வெளியே ஊர்ப்பாதையில் 'டோரியா' போட்ட சிற்றாடை கட்டிக் கொண்டிருக்கும் சிறுமி ஒருத்தி மடியில் சில கருநாவற் பழங்களை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக வாயில் போட்டு ருசி பார்த்தவண்ணம் கம்பி போட்ட அந்த ஜன்னல்முன் போவதும் வருவதுமாயிருந்தாள். உள்ளே, புஸ்தகத்தில் லயித்திருக்கும் இளைஞனுக்கும் அந்தச் சிறுமிக்கும் இடையே வளரும் நேசம் அவள் முகத்தில் பிரதிபலித்தது. இளைஞனுடைய கவனத்தை தன்பால் எப்படியாவது இழுக்க வேண்டுமென…
Genres
Shelves
More like this
தேவதாஸ்
பிள்ளைப் பிராயத்துக் காதலுக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி, வாழ்க்கை பூராவும் நினைவில் மலர்ந்துகொண்டே இருக்கும். அதிலும் நிறைவேறாத காதல் ஓர் இலக்கியமாகவே அமைந்துவிடுகிறது.…
வைரமுத்து சிறுகதைகள்
விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…
எப்போதும் முடிவிலே இன்பம்
இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.
மின்சாரப் பூ (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
மின்சாரப் பூ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 59. …
விசும்பு (அறிவியல் சிறுகதைகள்)
‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …
இரயில் புன்னகை
ரயில் புன்னகை, குதிரை, அரை வைத்தியன், முழு வைத்தியன், சேவகி, பேட்டி, ஜானகி சாகவில்லை!, பாரிஸ் தமிழ்ப் பெண் என்று 8 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நகைச்சு…
குற்றம் புரிந்தவர்
இந்தப் புத்தகத்தில் விதம்விதமான குற்றங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எழுத்தாளர்(கள்) சுபாவுக்கே உரிய விறுவிறு சுறுசுறு குறையாத வியப்பூட்டும் கதைகள். உண்மைக் கதைகள். …
கற்பனைக்கும் அப்பால்...
கற்பனைக்கும் அப்பால் 'மாத நாவலாக வெளிவந்தது. கணேஷ் - வஸந்த் இயங்கும் ,கதை, நடனக் குழுவைச் சேர்ந்த பெண் ஒருத்தி கணேஷைச் சந்திக்க வந்து முடியாமல் போகிறது. அவள் கணேஷிடம் விவ…
ஒட்டுச் செடி
வெண்பாக்கம் சுமாரான கிராமம் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வூரார் பெரும்பாலும் நாய்க மக்களே. கிழக்கு மேற்காகச் செல்லும் ஒரே தெரு. இரு பாரிசமும் நெருங்கினாற் போல் மண் குடில்கள்…