பல்சுவைக் கேள்வியும் பதிலும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பல்சுவைக் கேள்வியும் பதிலும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

காலம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. நமது வாழ்க்கையும் சக்கரம்போல் ஓடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு பணிகள், இலட்சியங்கள், இவற்றிற்கிடையில் ஓய்வுக்கு நேரமில்லை. முக்கியமாக உட்கார்ந்து படிப்பதற்கென தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை. பல்வேறு தலைப்பில் பல்வேறு வகையான செய்திகளை அறிந்து கொள்ள நம் அனைவருக்கும் விருப்பம்தான்,எனினும் நேரம் வாய்ப்பு இருப்பதில்லை.

Interested in this book? Check Price on Amazon
Shelves
book சா. அனந்தகுமார் கேள்வி-பதில்கள்

More like this


ஹாய் மதன் (பாகம் 3)

இந்த நூலில் மொத்தம் 439 கேள்விகளுக்கு, பல புத்தகங்களை அலசி, ஆராய்ந்து மதன் அளித்துள்ள ஆதாரபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன. புராணம், வரலாறு, விஞ்ஞானம், விளையாட்டு …

Check Price

கேள்வி பதில்

உங்களோடு பேசுகிறேன் என்ற தலைப்பில் ராணி இதழில் 76 வாரங்கள் என் திரையுலகப் போராட்டங்கள் வெற்றி தோல்விகள் ஓவியக் கலைஞனாய் உருவாக நாடு முழுக்க சுற்றிய அனுபவங்கள் ஆரம்ப வாழ்க்…

Check Price

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள்

இளமைப் பருவம் என்பது கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் சார்ந்த எண்ணற்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பக்கூடிய மனநிலையைக் கொண்டது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வளமானதாக…

Check Price

விலங்குகள் 1000 தகவல்

விலங்குகள் - நமக்கு முன்னாலேயே இப்புவியில் தோன்றிவிட்ட உயிர்களாகும். இவைகள் இயற்கை வாழ்விலும், இயற்கைச் சமநிலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. விலங்குகளின் - வாழ்வும் வளம…

Check Price

சுஜாதா பதில்கள் முதல் பாகம்

கமலின் வெற்றிக்குக் காரணம் முத்தக் காட்சிகளா?,கலைஞரிடம் கவர்ந்த விஷயம் எது?,டீன் ஏஜ் குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும்?, கம்ப்யூட்டர் குற்றம் என்றால் என்ன?, செக்ஸ் என்பது புதிர…

Check Price

ஹாய் மதன் (பாகம் 4)

கேள்வி பிறந்தது எப்போது?' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும்! குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்த…

Check Price

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்

மதமாற்றம் பற்றிய அவரது கட்டுரைகள் மதக்கடைகளுக்கு ஆள் சேர்ப்பதற்காக அல்ல, மத மாற்றத்தின் சமூகப் பண்பாட்டு உள்ளடக்கத்தைச் சொல்லுவதற்காக எழுதப்பட்டவை. ஒடுக்கப்பட்ட சாதிகளைப் பற்றிய…

Check Price

புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது

நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின்…

Check Price

தகவல் திரட்டு

பொது அறிவு -என்பது ஒரு மனிதனின் அறிவை விசாலமாக்கும் ஒன்றாகும். உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, நடந்தவைகள் உட்பட பல்வேறு விவரங்களைப் பொதுப்படையாக வழங்கி …

Check Price