Select a cover image
Searching for images...
Saving cover image...
உங்களோடு பேசுகிறேன் என்ற தலைப்பில் ராணி இதழில் 76 வாரங்கள் என் திரையுலகப் போராட்டங்கள் வெற்றி தோல்விகள் ஓவியக் கலைஞனாய் உருவாக நாடு முழுக்க சுற்றிய அனுபவங்கள் ஆரம்ப வாழ்க்கை பற்றியெல்லாம் நீண்ட தொடர் எழுதினேன். அதில் கேள்வி-பதில் பகுதி 12 வாரங்கள் வந்தது. குறிப்பாக அந்த பகுதிக்கு வாசகர்களிடமிருந்து பெரிதும் வரவேற்பு கிடைத்தது.எனவே கேள்வி-பதில் பகுதியை மட்டும் சிறு நூலாகத் தொகுத்து வாசகர்களுக்கு வ…
Genres
Shelves
More like this
சுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம்
சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதில்களில் சுஜாதாவின் இளமை குன்றாத துள்ளலும் கூர்மை…
கம்பன் என் காதலன்
கம்பஇராமாயணம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழனுக்கு அன்பு, நட்பு, பாசம், சத்தியம், தியாகம் என உயர் பண்புகளைச் சொல்லித் தரும் உன்னத காவியம். இன்றைய தலை முறைக்கும் இராமாயண…
ஹாய் மதன் (பாகம் 6)
ஆனந்த விகடனில் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘ஹாய் மதன்’ பகுதிக்கு கேள்விகளை பவுன்சர்களாக வாசகர்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்க, அவற்றை சவாலாக ஏற்று, சிக்ஸர்களாகவும் பவுண்டர…
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் கேள்வி பதில்
அன்று நானும் என் நண்பர்களும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் கண்ணதாசன் பற்றிய பேச்சு எழுந்தது. புதிதாக அறிமுகமான ஒரு அன்பர் எங்களை எரிச்சலூட்டும் வகையில் “Kannadasan is…
ஒரு ரூபாய் டீச்சர்
சமுதாயத்திற்குள் ஒரு சராசரி மனிதன் நாளெல்லாம் என்னென்ன எதிர்ப்புகளை எதிர்கொள்கிறான் அவற்றிலிமுந்து மீள்வதற்காக எத்தனை எத்தனை வலிகளை தாங்கிக்கொள்கிறான் என்பதற்கு இந்நூலொரு ச…
என் கண்ணின் மணிகளுக்கு
மாணவர்களே ! பாத்துக்குங்க. அவங்க பின்னாடி சுத்திட்டு நீங்க கோட்டை விட்டுடுவீங்க. ஆனா அவங்க படிச்சுடுவாங்க" என மாணவர்களுக்கு புரிகிற விதத்தில் சொல்வது சுவாரஸ்யம் ! இந்த ப…
அருகில் வராதே
வாசகனோடு மிக நெருங்கிச் சென்று உரையாடும் எழுத்து முறைமைகளில் கேள்வி பதில்களுக்கு தனி இடம் உண்டு. சொல்லப்படும் பதில்களைவிட சொல்லுகிற நபரின் அல்லது கதாபாத்திரத்தின் மீதா…
ஹாய் மதன் (பாகம் 5)
‘என்னுடைய புத்தக அலமாரியில் விகடன் பிரசுரமாக வெளிவந்த ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் தொகுப்பின் நான்கு பாகங்களும் இருக்கின்றன. எந்த சப்ஜெக்ட்டில் எனக்கு எப்போது சந்தேகம் வந்தாலும்…
பேசிக்கடந்த தூரம்
நேர்காணல்கள், கேள்வி-பதில்கள் என்பது எழுத்திற்கு அப்பால் எழுத்தாளனின் ஆளுமையை அடையாளம் காட்டும் முயற்சிகள். சொந்த வாழ்க்கை அன்றாட அனுபவங்களை, படித்த, கேட்ட, பார்த்த நிகழ்வுகள…