Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்
கவிஞனின் இதயமும் அநீதிக்கெதிரான மூர்க்கமும் கொண்ட மாபெரும் போராளி சே குவேராவின் வாழ்க்கை இங்கே உணர்வெழுச்சியுடைய ஒரு நாடகமாகச் சாத்தியமாகியிருக்கிறது. சே வின் வாழ்க்க…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
பிங்கோவும் விஜியும்
எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் சிறார்கள் விலங்குகள் மீது அன்பும் ஆர்வமும் உடையவர்கள்தான். பிராணிகள் மீதான அவர்களது இந்தப் பற்றுதல் ஆச்சரியகரமானது. தெய்வீகத் தன்மையுட…
உயிர்த்திருத்தல்
துயரமான நினைவுகளுக்கெதிராக வலிந்துகொண்ட காரியார்த்தச் சிந்தனைகளும், துயரிடமிருந்தே பாஷை கற்றுத் திரும்பின்' என்கிறார் யூமா. வாசுகி ' சாவித்திரி' என்கிற அற்புதமான கத…
அழகியும் அரக்கனும்
இந்தநூலில் இசைக்கலைஞர்கள் ஆக விரும்பி கழுதையும் , நாயும் , பூனையும் , சேவலும் பயணம் போகின்றன . சாபத்தினால் அரக்கனாக மாறிய ராஜகுமாரனுக்கு , தன் உண்மையான அன்பின் மூலம் ப…
பினாச்சியோ
உலக இலக்கியத்தின் சிறந்த நாவல்களிலொன்று , சாரமும் கற்பனைச் செளந்தர்யமும் பின்னிப் பிணைந்ததொரு இலக்கியச் சிந்தனை . சிறாரையும் பெரியோர்களையும் வாழ்வின் புது வெளிகளுக்கு இட்ட…
அழகான அம்மா (ரஷ்ய சிறார் கதைகள்)
சிறாரின் மீது நேசக்கனிவும் அவர்களின் நல்லிதயம் வா ழ்வில் பெருமலர்ச்சியாய்த் தகழ வேண்டுமென்ற ஆழ்ந்த மோகமும் கொண்ட வஷ்ய எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை இந்தக் கதைகள். இந்தக் கதைகளுட…
தப்பித்தால் தப்பில்லை
'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…
ரத்தம் விற்பவனின் சரித்திரம்
உங்களுக்குள் ஓடும் ரத்தம் உங்களுக்கு உங்கள் முன்னோர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வந்தது. நீங்கள் எண்ணெய்ப் பலகாரம் விற்கலாம்; உங்கள் இடத்தை விற்றுத் தொலைக்கலாம்; ஆன…
வனவாசம்
"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…
கொலையுதிர் காலம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…