Select a cover image
Searching for images...
Saving cover image...
ஸித்தர் யந்த்ர மந்த்ர சிந்தாமணி (யக்ஷிணீ வச்யம்)
Sithar Yanthar Manthar Chinthamani (Yakshini Vachyam)
நமக்காக விட்டுச் சென்ற இந்த அரிய, சிறப்புடைய, பொக்கிஷமான பல பயன்களையும் தர வல்லதுமான மந்த்ர தந்த்ர சாஸ்த்ரங்களான, ருத்ர யாமளம், ஸித்த யாமளம், ப்ரஹ்ம யாமளம், மந்த்ர மஹார்ணவம், யந்த்ர சிந்தாமணி, பரசுராம கல்பஸூத்ரம், அதர்வவேதம் போன்றவற்றிலிருந்து நமக்குத் தேவையான ஆகர்ஷணம், வித்வேஷணம், ஸ்தம்பனம், வசீகரணம், உச்சாடனம், சாந்தி ரூபம் என்ற ஆறுவகைகளுக்குரிய யந்த்ர, மந்தரங்களைப் பற்றித் தொகுத்து, வகுத்துக் …
Genres
Shelves
More like this
சர்வதோஷ நிவர்த்தி தரும் சர்வேஸ்வரன் சங்கரன் சிவன் வழிபாடு
No description added
வியாபாரம் செல்வம் குடும்பநலம் விருத்தி செய்யும் மந்திரத் தகடுகள்
வியாபாரம் விருத்தியடைய எதிரிகளின் சூழ்ச்சி, இடையூறுகளை மீறி வாடிக்கையாளர் தமது கடையை நோக்கிப் படையெடுக்கச் செய்ய சிவ சம்புவராகி இயந்திரத்தை தயார் செய்து பூஜையில் வை…
சகல காரயங்கள் சித்தியாகும் மந்திரங்கள் யந்திரங்கள்
சகல காரியங்களும் சித்தியாகும் கணபதிகள் பற்றி அறிவோம்...!! வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீர…
வியாபார விருத்தி ஸௌபாக்யப்ரதா ஹோம விதானம்
No description added
மறுபிறப்பின் இரகசியமும் ஆவிகள் செய்யும் அற்புதங்களும்
மறுபிறப்பின் இரகசியமும், ஆவிகள் செய்யும் அற்புதங்களும்
ஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி ஆராதனையும் உபாஸனையும்
No description added
புத்தி பலம் புகழ் துணிவு அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
காலையில் எழுந்து காலையில் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்து, மடியுடுத்தி - அதாவது உலர்ந்த வேஷ்டி - உத்தரீயம் கட்டிக்கொண்டு பயபக்தியுடன் நம்பிக்கை வைத்து - தாம்பத்ய உறவ…
இஷ்ட சித்தி தரும் உபாஸனா மந்திரங்கள்
ஆழ்வார்களும் - நாயன்மார்களும்கூட அவரவர் பகவானை ஆச்ரயித்து - உபாஸனை செய்து மோக்ஷ நிலை பெற்று இன்றும் புகழ் பெயரோடு நிலை நிற்கிறார்கள். அவ்வளவு ஏன்? காளிதாஸன் போன்ற பெரும்…
வாஸ்து ஹோமம் என்னும் நூதன க்ருஹப்ரவேச ஹோம விதானம்
No description added
ஸ்ரீ சரபேஸ்வரர்
சரபேசுவரர், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். உத்திர காமிகாகமம் இந்த வடிவத்தினை ஆகாச பைரவர் என்று கூறுகிறது. தத்வநித…
கல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை முறைகள்
நவமி திதியில் மஹாஸரஸ்வதியை த்யானித்து, வணங்கி வழிபட்டால்; மடமை விலகும், அடிமை மடியும், கலைவாணர்களாக - சிறந்த விற்பன்னர்களாக - எல்லா நலனும் பெற்றவராக - ஞானிகளாக - ச…
சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள்
முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது. உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக் கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' செ…