தேவகி டீச்சர்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தேவகி டீச்சர்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கோட்டயம் புஷ்பநாத்தின் வித்தியாசமான நாவல் இது. மாந்திரீகம், திகில், துப்பறியும் நாவல், ஆக்‌ஷன், கிரைம் என்று பல்வேறு வகைகளிலும் எழுதியுள்ள அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சமூகநாவல்! கிராம்ப் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு ஆசிரியர் ஒருவர் மாற்றலாகி வருகிறார். திருமணமாகாத அரச குல வாரிசு அவர். அந்த கிராமத்தில் அவர் இரண்டு பெண்களை சந்திக்க நேர்கிறது. இந்தப் பெண்கள் இருவரும் கணவனைத் தொலைத்தவர்க…

Shelves
சிவன் மொழிபெயர்ப்பு book

More like this


காடுகளுக்காக ஒரு போராட்டம்

1980-களில் பிரேசிலின் இயற்கை உலகில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களுக்கு யார் காரணம் என்று தெரியாமலே போயிருக்கக்கூடும். யாராலும் அறியப்படாத போராளிகள்தான் அதற்குக் காரணம். அ…

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பணத்தைப் பற்றிச் சிந்திக்கும் முறையை ராபர்ட் கியோஸாகி மாற்றியுள்ளார். பெரும்பாலான சமயங்களில் பணம் பற்றிக் காலங்காலமாகக் கூறப்பட்டுவரும் அ…

இப்போதே வாழ்ந்துவிடு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)

இந்தநாவல்களில் 4 அல்லது ஐந்து ஏற்கனவே முழுதாக வாசித்துவிட்டேன் மிக அருமையான நாவல்கள். வாசிக்கதொடங்கினால் நிறுத்தமுடியாது. மிகவும் அழகான கதையோட்டமும் எதிர்பாராத திருப்…

காமத்திலிருந்து கடவுளுக்கு

Author: ஓஷோ

சிற்றின்பத்தில் இருந்து மனிதனை பிரிக்கமுடியாது என்பது மற்றொரு முக்கியமான கருத்து. காமம்தான் ஆரம்ப இடம்: மனிதன் அதில்தான் பிறந்துள்ளான். கடவுள் காமத்தைத்தான் படைப்பின் ஆரம்ப …

பகவான் புத்தர்

நூலாசிரியர் பொன்னீலன் சாகித்ய அக்காதமியின் பரிசைப் பெற்றவர். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர். சாக்கிய குலத்தில் சுத்தோதனன் என்னும் இனக்குழுத் த…

அழகிய மரம் - 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி

இந்தியர்களுக்கு முறைப்படி கல்வியை அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே; அவர்கள் வருகைக்கு முன்பு இந்தியா இருண்டு கிடந்தது. உயர் சாதியினர் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்க…

கலிகா

குறிப்பிட்ட பிரதேசத் தன்மை வாய்ந்த, வட்டார இயல்புள்ள நாவலை மொழிபெயர்ப்பது என்பது மிகவும் சிரமம். மூல நூலிலிருந்து ஒரு வார்த்தையைக்கூட மொழிப்பெயர்ப்பாளர் விட்டு விடவில்லை.…

உருமாற்றம்

நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃப்ரான்ஸ் காஃப்கா ஆஸ்த்திரிய நாட்டு சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும்…

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?

எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூத…