காடுகளுக்காக ஒரு போராட்டம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காடுகளுக்காக ஒரு போராட்டம்

Kaadukalukaga Oru Poraattam

1980-களில் பிரேசிலின் இயற்கை உலகில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களுக்கு யார் காரணம் என்று தெரியாமலே போயிருக்கக்கூடும். யாராலும் அறியப்படாத போராளிகள்தான் அதற்குக் காரணம். அவர்கள் எறும்புகளைப் போன்ற சாதாரணப் பணியாளர்கள். அந்த எறும்புகளில் ஒன்றான சிகோ மெண்டிஸ், வெளி உலகத்துக்குத் தெரியவந்தவர். போராட்டத்தில் உயிரையே இழந்தவர். உலகின் மிகப் பெரிய காடுகள் அமேசான் என்று தெரிந்த பலருக்கும், ரப்பர் தோட்டங்கள…

Shelves
மொழிபெயர்ப்பு பேரா. ச. வின்சென்ட் book

More like this


அதிகாலையின் அமைதியில்

இரண்டாம் உலகப்போரின்போது ஐந்து பெண் படை வீரர்களும்,ஒரு இராணுவ தளபதியின் தலைமையில் ஜெர்மன் பாசிஸ்டுகளை எதிர்த்துப் போராடிய வீரஞ்செறிந்த காவியம் இது.

மன்மதக் கொலை (அகதா கிறிஸ்டி)

இரு ஆண்கள், நாலு பெண்கள்- ஆறு பேருக்குள்ளும் சுழலும் ஒரே பூதாகரச் சூழல்- காதல். ஒருவரையே இருவர் காதலிக்க,அந்த இருவரை மற்ற ஒருவர் காதலிக்க... ஆற்றுச் சுழலாய் உணர்ச்சிப் ப…

சொல்லாததும் உண்மை (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)

புரட்சிகரமான புதிய உலோகத்திற்கான டாப் சீக்ரெட் பார்முலாவுக்கு 40 லட்சம் டாலர் தரும் ருஷ்யர்கள். அவர்களைத் தடுக்க எதையும் செய்யும் சி.ஐ.ஏ. இரு தரப்பினருக்கும் தேவைப்படுபவர் …

கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி

பணக்கவலைகளை அறவே நீக்குவது எப்படி? · களைப்பேயின்றி என்றென்றும் இளமையாக இருப்பது எப்படி? · ஒவ்வொரு நாளும் கூடுதலாக ஒரு மணிநேரத்தை உங்கள் வாழ்வில் இணைத்துக் கொள்வது எப்ப…

ரகசிய எதிரி (அகதா கிறிஸ்டி)

எப்போதும்போல, என்னைப் போலவே, எல்லோரும் முதலில் வேலை கருதுகோள்களை சோதிப்பது உங்களுக்குத் தெரியும். ஆகையால், டாரஸின் அறிகுறிகளை மாஸ்டர் செய்யும் கோரியிடம், அவர் இந்த விஷய…

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் பாகம் 2

''என்றுமே வருங்காலக் கடனாளிகள் பலரைத் தங்களுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய வங்கியாளர்கள் பணியாக இருக்கிறது. 'நாளை எனற ஒன்று கிடையாது' எனற சிந்தனையை எ…

துரோகம் துரத்தும் (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)

எந்த நாட்டவருக்கும், பொருத்தமான கதைகளம். அதனால், எளிதில், நம்மை வசீகரிக்கிறது. தமிழ் மர்ம நாவலை படிப்பது போன்ற நிறைவை தருவதற்காகவே, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சபாஷ் போட…

சூஃபி ஞானி அத்தார் கவிதைகள்

மகிழ்ச்சி! மகிழ்ச்சி! எனக்கு வெற்றி! இப்போது நான் என்பது நான் என்று எனக்குத் தெரியாது. என்னுள்ளே அன்பால் எரிகிறேன் அன்பில் என்னைப் புதைத்துக் கொள்கிறேன், என்று பாடுகிறார் சூஃ…

பகவான் புத்தர்

நூலாசிரியர் பொன்னீலன் சாகித்ய அக்காதமியின் பரிசைப் பெற்றவர். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர். சாக்கிய குலத்தில் சுத்தோதனன் என்னும் இனக்குழுத் த…

மாற்றம் (சீனக் குறுநாவல்)

'.பிற நாட்டு நல்லறிஞர் சாத்ரிங்கள் பெயர்த்திடல் வேண்டும்' என்றான் எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் . ' மக்களோடு செல். அவர்களுடன் கலந்திடு ' என்றார் அண்ணா அவர்கள். இரண்டும் இரு கண்க…

வான்காரி மாத்தாய்

வான்காரி மாத்தாய் கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த வான்காரி சுற்றுச்சூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று …