நாகூர் நாயகம் அற்புத வரலாறு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நாகூர் நாயகம் அற்புத வரலாறு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மதநல்லிணக்கத்துக்கான வியத்தகு வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் ஊர் நாகூர். காரணம் நாகூர் தர்கா. நாகூர் நாயகம் நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கும் அற்புதங்கள் ஒரு தொடர் காவியம். இறைவனில் ஒன்றி தன்னை இழந்தவர்களுக்கு மரணம் என்பது உடலின் மறைவு மட்டுமே என்பதற்குக் கட்டியம் கூறிக் கொண்டிருக்கிறது நாகூர் நாயகத்தின் வரலாறு. ஜாதி மத வேற்றுமையின்றி நம்பிக் கேட்பவர்களுக்கெல…

Shelves
ஆன்மீகம் நாகூர் ரூமி book

More like this


மாற்றுச் சாவி

பிரச்சனைகள் பூட்டுகள் என்றால் தீர்வுகள்தான் சாவிகள். ஆனால் எல்லாச் சாவிகளும் தொலைந்து போன நிலையில் உங்கள் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் ஒரு மாஸ்டர் மாற்றுச்சாவி கிடைக்கும…

நீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 (மேஜிக் ஏணி)

வாயை அகலத் திறந்துகொண்டு பூதம்போல் பயமுறுத்தும் ஆங்கிலம். நினைவில் தங்காத கணிதச் சமன்பாடுகள். இம்சிக்கும் இலக்கணம். பிறகு, அறிவியல், வரலாறு, புவியியல், அல்ஜீப்ரா, ஜியாமெ…

திராட்சைகளின் இதயம்

ஒரு தனிமனிதரின் சரித்திரத்தைச் சொல்லுவது போன்ற பாவனையில், இதுகாறும் பதிவு செய்யப்படாத 'சூஃபி' குருமார்களின் உலகைச் சித்திரிக்கிறது இந்நாவல். ' குட்டியாப்பா ' வுக்குப் …

கண்ணதாசன் பொன்மழை

Author: ஆஷா

மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன் நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலா…

அதே வினாடி

ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்

அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…

காமகோடி பெரியவா

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…

மலையாள மந்திரமும் யந்த்ரங்களும்

மந்திர முறைகளில் பல உண்டு. இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்த…

புறாக்கள் கட்டிய மாளிகை (இஸ்லாம் உலகில் பரவிய வரலாறு பாகம் - 1)

இஸ்லாம் இந்த உலகில் எப்படி பரவியது என்று தொடர் கட்டுரைகள் எழுதலாமே என்று எனக்கு முதன்முதலில் சொன்னவர், கேட்டுக் கொண்டவர் சமநிலைச் சமுதாயம் பத்திரிகையின் ஆசிரியர் சகோதரர் ஜ…