திராட்சைகளின் இதயம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திராட்சைகளின் இதயம்

Thratchaigalin Idhayam

ஒரு தனிமனிதரின் சரித்திரத்தைச் சொல்லுவது போன்ற பாவனையில், இதுகாறும் பதிவு செய்யப்படாத 'சூஃபி' குருமார்களின் உலகைச் சித்திரிக்கிறது இந்நாவல். ' குட்டியாப்பா ' வுக்குப் பிறகு நாகூர் ரூமியின் மொழி இதில் நிகழ்த்தி இருக்கும் அசுரப்பாய்ச்சல், விவரிப்புக்கு அப்பாற்பட்டது. முற்றிலும் புதியதொரு வாசிப்பு அனுபவம் தரும் இந்நாவல், அதிகம் பரிச்சயமற்றதொரு புதிய உலகின் பல கதவுகளைத் திறமையாகத் திறந்து காட்டுகிறது.

Tags
கற்பனை சிந்தனை கனவு காதல்
Shelves
book நாகூர் ரூமி கதைகள்

More like this


சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்

சோம்பல் ஒரு மனிதனை மட்டுமல்லாமல், அவன் சார்ந்த சூழலையும் சாய்க்கும் பேராற்றல் கொண்டது என்பதையும், அதைவெல்ல தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் முனைப்புகளைப் பற்றியும் ஆணித்தரமாகச் சொ…

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…

கொள்ளைக்காரர்கள்

கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…

கருட புராணம்

கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…

HIV - எய்ட்ஸ்

ஹெச்.ஐ.வி.க்கும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஹெச்.ஐ.வி. கிருமிகள் எப்படிப் பரவுகின்றன? எய்ட்ஸ் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்ன? எய்ட்ஸுக்கான பரிசோதனைகள் என்னென்…

சூஃபி வழி

உங்கள் காதலிக்கான முத்தத்தை அவசரம் கருதி உங்கள் வீட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்புவீர்களா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் புன்னகைதான் பதிலாக வரும். இதில் படித்தவர், பட…

அடுத்த விநாடி - (ஒலி புத்தகம்)

ஒலிப்புத்தகம்: அடுத்த விநாடி

மதில்கள்

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம்.…

தாஜுத்தீன் பாபா (இந்திய சூஃபிகள் வரிசை)

ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் – இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்க…

சூஃபி வழி இதயத்தின் மார்க்கம்

உங்கள் காதலிக்கான முத்தத்தை அவசரம் கருதி உங்கள் வீட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்புவீர்களா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் புன்னகைதான் பதிலாக வரும். இதில் படித்தவர், பட…