Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகத்தை விட அதன் மீது இருக்கும் மானுடர்தான் விரைந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுள் பலர் தமது உடலையும் உள்ளத்தையும் வருத்திக்கொண்டு, உருக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். சிலர் தமது உடலையும் உள்ளத்தையும் இதமாக வைத்துக்கொண்டு ஓடுகிறார்கள். இந்த அவசர யுகத்தில் ' கடின உழைப்பு ' என்பது கேலிக்குரியது. 'நோகாம நொங்கு (நுங்கு) திங்கணும்' என்ற மனப்பான்மை இப்போது எல்லோர் மனத்திலும் பொங்கி வழிகிறது. அத…
Genres
Shelves
More like this
நீயும் நானும்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் "நீயும் நானும்'…
தள்ளு
ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில்…
மைண்ட் மேனேஜ்மெண்ட் (மனமே! அமைதிகொள்!)
நாம் நமது உடலைப் புரிந்துகொள்வதைவிடக் கடினமானது நாம் நமது மனதைப் புரிந்துகொள்வது. உடல் நலமில்லையெனில் மருத்துவரையும் மனம் நலமில்லையெனில் உளவியல் ஆலோசகரையும் நாம் சந்தி…
பற்றவைப்பு (Welding) நூணுக்கங்களும் முறைகளும்
"பற்றவப்பு (Welding) நுணுக்கங்களும் முறைகளும்" (Welding Skills & practices) என்ற இந்தப் பொறியியல் நூலை, திரு.சு. கந்தசாமி B.E. அவர்கள் மிகச் சிறப்பாக அமைத்துள்…
மழுப்பல்களை நிறுத்துங்கள்
டாக்டர் வெயின் டயர் மிகச்சிறந்த ஆன்மீக மற்றும் ஊக்குவிப்பாளாராக இருந்தவர் . Father of Motivation என்று சொல்லுமளவுக்கு பிரசித்தி பெற்றவர் .. அவருடைய புத்தகங்கள் சில உலக …
பிசினஸ் மேனேஜ்மெண்ட் (வணிக மேலாண்மை)
'நிறுவனர்' ஆவது எப்படி? என்ற கேள்விக்கு இந்தப் புத்தகத்தில் விரிவாகவே பதில் இருக்கிறது. ஒரு நிறுவனத்தை எப்படியெல்லாம் நடத்தலாம். எவ்வாறெல்லாம் லாபம் ஈட்டலாம். வணிகப்போட்டிய…
புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!
எம்.பி.ஏ. பட்டம் பெற்று, சுய தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய 25 பேரின் நேர்காணல்களை முதல் நூலில் (Stay Hungry Stay Foolish - முயற்சி திருவினையாக்கும்) நேர்த்திய…
தமிழ்விடு தூது (மதுரைச் சொக்கநாதர்)
1930 இல் டாக்டர் உ.வே.சா. அவர்களால் பதிப்பிக்கப்பட்ட இந்தத் ‘தமிழ்விடு தூது’ தவிர, தமிழைத் தூது விட்டதாகக் கொண்ட வேறொரு நூல் நம் மொழியில் இன்றில்லை. ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்…
உனக்குள்ளே ஒரு குரல்!
மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும்.…
ரூட்ட மாத்து
குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினா…
ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம்
நகரங்களில் மனித வாழ்க்கை எந்திர மயமாகிக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் ஆடம்பரம் என்று கருதப்படுகின்ற பொருட்கள் நகரங்களில் முக்கியத் தேவைப்பொருளாகி வருகிறது. ரெஃப்ரிஜிரேஷ…