நினைவுகளின் பேரணி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நினைவுகளின் பேரணி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஒரு மணமோ அல்லது ஒரு சுவையோ உங்களுக்கு அந்தப் பொருளை – மட்டும் நினைவுபடுத்தினால், ‘நீங்கள் அதை அனுபவித்தீர்கள்!’ என்று மட்டுமே அர்த்தம். அந்த மணமோ அல்லது அந்தச் சுவையோ உங்களை வேறொரு ஒரு – நிகழ்வுடன், ஒரு நபருடன் அல்லது ஓர் இடத்துடன் தொடர்புபடுத்தினால் மட்டுமே ‘நீங்கள் அதனோடு வாழ்ந்தீர்கள்!’ என்று அர்த்தம். பலர் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள். சிலர்தான் அவற்றோடு வாழ்கிறார்கள். மனம் ஓர் இசைக் கருவ…

Shelves
டாக்டர் ப. சரவணன் book நாவல்

More like this


தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

மகாதேவ ரகசியம்

தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…

என் இனிய இயந்திரா

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

திருவாசகம் எல்லோருக்குமான எளிய உரை

அழுது அழுது ஆண்டவனைத் தொழுது தொழுது ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கிய மாணிக்கவாசகர்தம் சிவஞானத் தேடலின் வேட்கையில் விளைந்த விசும்பல் மொழியே திருவாசகம். பழுத்த மனத்து…

தண்ணீர் தேசம்

எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அ…

மெர்க்குரிப் பூக்கள்

உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…

பிசினஸ் மேனேஜ்மெண்ட் (வணிக மேலாண்மை)

'நிறுவனர்' ஆவது எப்படி? என்ற கேள்விக்கு இந்தப் புத்தகத்தில் விரிவாகவே பதில் இருக்கிறது. ஒரு நிறுவனத்தை எப்படியெல்லாம் நடத்தலாம். எவ்வாறெல்லாம் லாபம் ஈட்டலாம். வணிகப்போட்டிய…

மீண்டும் ஒரு குற்றம்

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…

சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…

ஸ்மார்ட் ஒர்க்

உலகத்தை விட அதன் மீது இருக்கும் மானுடர்தான் விரைந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுள் பலர் தமது உடலையும் உள்ளத்தையும் வருத்திக்கொண்டு, உருக்கிக்கொண்டு ஓடுகிறார்கள்…

அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…