தனிமையின் நிழலில்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தனிமையின் நிழலில்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

“என் வீட்டுச் சுற்றுச் சுவரின் மீது பாரோ மூன்று மூட்டை நிறைய தனிமையை வைத்துவிட்டனர். அவற்றின் மீது கறுப்பு மையால் ‘தனிமை’ என்றும் ‘பிறந்தநாள் பரிசு’ என்று எழுதியிருந்தனர். ஏற்கனவே, எனக்குள் இருக்கும் தனிமையை எதிர்கொள்ள முடியாமல் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றோடு சேர்த்து – இவ்வளவு தனிமையையும் வைத்துக் கொண்டு, நான் எப்படி வாழ்வது? நான் பதறிப்போய், என் வீட்டுக்கதவை அடைத்தேன். நானும் என் தனி…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் book டாக்டர் ப. சரவணன்

More like this


தோட்டியின் மகன்

தோட்டின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின, வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்ச…

Check Price

ஓரிரவில் ஒரு ரயிலில்

இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…

Check Price

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

Check Price

கலைஞர் வளர்(ந்)த்த தமிழ்நாடு

தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஐந்து முறை பதவி வகித்த காலஞ்சென்ற மாண்பமை டாக்டர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் ஒரு முக்கிய இந்திய அரசியல்வாதி, ராஜதந்திரி மற்றும் எழுத்தாளர் ஆவ…

Check Price

ஜோதி

'ஜோதி' குறுநாவல். விரும்பியவனை மணம் செயது கொள்வதற்குச் சற்று முன்னால், திடீரென்று மரணத்தைத் தழுவிக்கொள்கிறாள் ஒரு இளம் பெண், முன்தினம் வரை மகிழச்சியுடன் இருந்த ஒரு பெண் …

Check Price

நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…

Check Price

மைண்ட் மேனேஜ்மெண்ட் (மனமே! அமைதிகொள்!)

நாம் நமது உடலைப் புரிந்துகொள்வதைவிடக் கடினமானது நாம் நமது மனதைப் புரிந்துகொள்வது. உடல் நலமில்லையெனில் மருத்துவரையும் மனம் நலமில்லையெனில் உளவியல் ஆலோசகரையும் நாம் சந்தி…

Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

Check Price

ஐந்தாவது அத்தியாயம்

ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…

Check Price

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

Check Price

கள்வனின் காதலி

எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …

Check Price