பெரியோரிடம் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள விஷயங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பெரியோரிடம் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள விஷயங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சிந்தனையருவி திரு. இரா. ரெங்கசாமி அவர்கள் மீண்டும் அக்கறையுடன், பிறரும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் பயன்படும் பல்சுவை விஷயங்களைத் தேர்ந்தெடுத்து ஒன்றாக்கி, பெரியோரிடம் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள விஷயங்கள் என்னும் சிறந்த நூலாக நம் கையில் தந்துள்ளார். பிரச்சனை நமக்கு மட்டுமல்ல மனிதனாகப் பிறந்த எல்லோருக்குமே பிரச்சினைகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றைக் கண்டு மலைக்கவோ, ஒதுங்கிச் …

Shelves
சிந்தனைகள் book சிந்தனையருவி இரா. ரெங்கசாமி

More like this


சொற்களின் சரிதம்

திருவனந்தபுரம் புத்தன் சந்தையில் மகாகவி பாரதியரைச் சந்தித்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையுடன் நெருங்கிப் பழகியவர். மறைமலையடிகளின்

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்!

‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலை, சந்திரபாபு பாடுவார். மேலோட்டமாகப் பார்க்கும்போ…

சிந்தனையாளர் பிளேட்டோ

அரசியரறிவு மேலோங்கியுள்ள இன்றையச் சிந்தனையாளர்களையும் இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒருவன் மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கிறான். அவன் தான் பிளேட்டோ. இன…

மனத்தை வெல்லுவாய்! மனிதனாகுவாய்!!

மனம் பற்றிய இரகசியங்களையும் புனிதத் தன்மையை எய்தி மகான் தன்மைக்குச் செல்லும் வழியைப் பற்றியும் ஆங்கில நாட்டுத் திருவள்ளுவர் என்று போற்றப்படும் ‘ஜேம்ஸ் அல்லன்’ எழுதிய இரு நூல்கள…

கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்

கவிஞர் கண்ணதாசனுடைய கவிதைகள், பாடல்கள் அனைத்தும் காலக்கண்ணாடி போலத் திகழ்வன. இச்சமுதாயத்தில் அது பிரதிபலிக்காத முகங்களே இல்லை எனலாம். சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள…

செனிக்காவின் நல்வாழ்வுச் சிந்தனைகள்

செனிக்காவின் முழுப்பெயர் லூசியஸ் அன்னேயஸ் செனிக்கா (Lucius Annaes Seneca) ஆகும். இவருடைய பெற்றோர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். செனிக்கா கி.பி. மூன்றாம் ஆண்டில் பிறந்…

ஜே. கிருஷ்ணமூர்த்தி போதனைகள்

ஜே. கிருஷ்ணமூர்த்தி போதனைகளுக்கான சிறந்த அறிமுகமாக, அவருடைய நூல்கள், ஒலிநாடாக்கள் மற்றும் ஒளிப்பேழைகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நிகராக, போதனைகளுக்கு விளக்கம் அளிப்பவர்…