Select a cover image
Searching for images...
Saving cover image...
ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
ஐங்குறுநூற்றில் உள்ள ஐந்நூறு பாடல்களையும் உருபன் அடிப்படையில் பகுத்து, உரையுடன் இந்த நூலின் முதற்பகுதி தருகிறது. இரண்டாம் பகுதியில் ஐங்குறுநூற்றில் வரும் சொற்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, அகர வரிசைப்படுத்தப்பட்டு இலக்கணப் பொருளும், ஆங்கில இலக்கண விளக்கமும், தமிழ்ச் சொல்லும் வழங்கப்பட்டுள்ளன. நான்காம் பகுதியில் சொற்கோவையில் இடம் பெற்றுள்ள சொற்கள் வரும், ஐங்குறுநூற்றுப்பாடல் எண்ணும், அடி எண்ணும் தர…
Genres
Shelves
More like this
தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே ஐந்திலக்கணம் என்ற சொல்மரபு வழங்கி வருகிறது. அவை, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை ஆகும். இவற்றில் எழுத்த…
தொடையதிகாரம் (கவிதை இலக்கணம்)
சங்க காலத் தமிழ்ப் புலவர்களும், பிறகாலக் கவிராயர்களும் ஐந்திலக்கணமும் முற்றக் கற்று, ஆன்ற அறிவு பெற்று, சிறந்த கவித்திற முற்று, செல்வர்களிடம் பரிசு பெரும் பொருட்டுப் பாட்டுப்…
சொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு
குறிப்பிட்ட துறைகளில் வழங்கும் சிறப்புச் சொற்கள் கலைச்சொற்களாகும். இக்கலைச் சொற்கள் பொருட்செறிவு மிகுந்தவை. தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தொன்மையானது தொல்காப்பியம் ஆகும். தொல்க…
இலக்கணமும் சமூக உறவுகளும்
டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் எழுதிய இலக்கணமும் சமூக உறவுகளும் எனும் இந்நூல், விஞ்ஞான ரீதியில் இயங்கும் சமூகவியல் மாற்றங்களுக்கு ஏற்ப, மொழியியல் மாற்றங்கள் எவ்வாறு …
வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6
இதிலுள்ள கட்டுரை மற்றும் பயிற்சிப் பகுதிகள் படிப்போருக்குப் பயனைத் தருவதோடு, இள மாணவர்களுக்கு இந்நூல், இலக்கணப் பாடம் 'வேம்பு' என்னும் தப்பான எண்ணத்தைப் பக்கி, இலகண்ணப் பாடம் …
தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை
சாதனையில் உச்சகட்டமாகத் தொல்காப்பியம் முழுவதனையும் வெளியிட்டுப் பதிப்புலகச் சாதனையில் மேலும் ஒரு படிக்கல்லை நிறுவுவதன் முதற்கட்டமாக இளம்பூரணரின் எழுத்ததிகாரம் - சொல்லதிகா…
தொல்காப்பியம் மூலமும் உரையும் (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்)
No description added
தன்மை முன்னிலை படர்க்கை
தமிழின் மிக முக்கிய நவீன கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனின் ஐந்தாவது கட்டுரைத் தொகுப்பு இது. இவருடைய உரைநடை விசேஷமானது. மொழி, தனித்துவமானது. வார்த்தைப்பிரயோகம்,…
ஜாலியா தமிழ் இலக்கணம்
எழுத்துக்களா, எழுத்துகளா? * எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்? * 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'. இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன? * அருகாமை, முயலாமை என்ற…
மதிப்பெண் மலர் (old book)
இன்றைய இளைஞர்கள் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, பரந்த மனப்பான்மை, உயர்ந்த பண்பாடு போன்ற சிறந்த பண்பு நலன்களைப் பெற்று, முழுமை பெற்ற மனதிர்களாகத் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற …
தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (களவியல், கற்பியல், பொருளியல்)
உங்கள் கைகளில் தவழும் தொல்காப்பியம் பொருளதிகாரம் என்னும் முழுமுதற் செழுந்தமிழ் நூல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பெற்றது. இந்நூல் தூய தமிழ் காப்பியக்குடியில் தோன்றிய …
இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்
இலக்கணம் என்பது தமிழ்மொழியின் வரப்பு; வேலி. இலகண்ணம் வரப்பாக அமைந்து, மொழியின் எல்லையை நமக்கு வரையறுத்துக் காட்டுகிறது. இலக்கணம் வேலியாகநின்று, வேற்றுமொழி வந்து தமிழ்மொ…