Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )
நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள் பலவற்றிலிர…
பாரதி வழி
1945 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் தமிழிசை விழா நடைபெற்றது. விழாவில் தியாகராஜ பாகவதர். ' கல்கி' கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி. ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவி…
திருமந்திரம் விரிவுரை தொகுதி 2
'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் ப…
திருவிளையாடல் புராணம் என்னும் சிவலீலைகள்
சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. திருவிளையா…
நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …
ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்
பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் …
கம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும்
கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய் கங்கைபெறுந் தடவிகடக் களிற்றான…
ஸ்ரீ பார்வதி
முழு முதற் கடவுளான சிவபெருமானின் மனைவி பார்வதி. மாபெரும் முனிவர்கள் கடுந்தவம் புரிந்து தங்கள் மகளாகப் பார்வதியைப் பெற்றார்கள். அசுரர்களின் கொட்டத்தை அடக்கி, தர்மத்தை நிலை…
விஸ்வாமித்திரர்
அரச குலத்தில் பிறந்து, தன்னுடைய மாபெரும் தவ வலிமையால் மிகப் பெரிய முனிவரானவர் விஸ்வாமித்திரர். அரச குலத்துக்கே உரிய கோபம், வீரம் முனிவருக்கே உரிய தானம், தர்மம் என்று …