Select a cover image
Searching for images...
Saving cover image...
முழு முதற் கடவுளான சிவபெருமானின் மனைவி பார்வதி. மாபெரும் முனிவர்கள் கடுந்தவம் புரிந்து தங்கள் மகளாகப் பார்வதியைப் பெற்றார்கள். அசுரர்களின் கொட்டத்தை அடக்கி, தர்மத்தை நிலை நாட்ட மீனாட்சி, லலிதாம்பிகை, அன்னபூரணி, காத்யாயனி, தாட்சாயணி என்று பல அவதாரங்கள் எடுத்தவர் பார்வதி.
More like this
அன்பு உள்ளம்
'தாயோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்விபோம்' என்பது முன்னோர் மொழி. இதற்கினங்க எதிர்பாரா விபத்தில் தம் பெற்றோரை இழந்த ராஜீவும் அவன் தங்கையும், உணவுக்கும் கல்விக்கும் அண்டியிர…
பன்னிரு ஜோதிர்லிங்கங்கள்
குஜராத் சோமநாதம், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனம், உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர், மத்திய பிரதேசம் ஓங்காரேஸ்வரர், உத்தரகண்ட் கேதாரேஸ்வரர், மகாராஷ்டிரம் பீம சங்கரர், திரியம்பகேஸ்வரர், ஜார்க…
கடவுளின் கருணை
குழந்தைகளுக்காக 'கடவுளின் கருணை' என்னும் இந்நூல் சிந்தனைகதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது.
கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்
ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…
உயிரில் கலந்த உறவே
அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …
விதியின் பின்னல்
'விதியின் பின்னல்' என்னும் இந்நாடக நூல் மிளிர்கிறது. குடும்பத்தில் ஏற்படும் நிகழ்வுகளையும், அவற்றால் ஏற்படும் குழப்பங்களையும், இறுதியில் நல்ல விதமாக அவை எப்படித் தீர்வு காணப்…
எண்கள் எனும் பொக்கிஷம்
நாம் தமிழ் எண்ணுருக்கள் என்று நினைத்து பயன்படுத்தும் ௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯,௰ ஆகியவை உண்மையில் தமிழ் எண்ணுருக்கள் அல்ல என்று கூறப்படுவது பற்றி தங்கள் கருத்தென்ன? கல்வெட்டுகளில் ப…
கிருஷ்ணப்பருந்து
பி. வாசுதேவன்தம்பி என்கிற இவர், 1937 - ஆம் ஆண்டில் கேரளாவின் ஹரிப்பாடு நகரில் பிறந்தவர். எம்.ஏ. , எல்.எல்.பி. பட்டங்கள் பெற்ற இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்…