ஒரு பச்சைநிற எச்சரிக்கை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஒரு பச்சைநிற எச்சரிக்கை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. 1969லிருந்து 2023 வரை , பல்வேறு காலகட்டங்களில், பலதரப்பட்ட தின, வார, மாத இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு. காலை ஏழு மணி. வழக்கம் போல் ராஜத்துக்கும், பூக்காரி செல்விக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது. ''என்னாது! மல்லிப்பூவு மொழம் அம்பது ரூபாயா..? நீ பூவுக்கு வெல சொல்றியா... இல்ல உனக்கும் சேர்த்து வெல சொல்றியா?'' '' இதோ பாரு பெரிசு... உன்கூட த…

Shelves
சிறுகதைகள் book ராஜேஷ்குமார்

More like this


வைரமுத்து சிறுகதைகள்

விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…

நரிப்பல்

சராசரி மனித வாழ்விலிருந்து விலகிப்போனவர்களின் காலடி, தடத்தையும் - பச்சைமரத்தில் அறைந்த ஆணி போல் அசையாமல் நின்றுகொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வினையும் படம் பிடி…

காகித உறவு

முதல் 'காலத்தில்' 'பெயர்' என்ற வார்த்தைக்கு முன்னால் 'மாடசாமி' என்று எழுதினான்.இரண்டாவது காலமான 'உத்தியோகம்' என்ற வார்த்தைக்கு வந்தான். 'அக்கெளண்டன்ட்'.மூன்றாவது காலமான 'சம்…

நீயும் பொம்மை நானும் பொம்மை

50 ஆண்டுகளைக் கடந்த எழுத்துப்பணி,1500க்கும் மேற்பட்ட நாவல்கள்,அறிவியல் ஆசிரியராயாயிருந்து எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர். க்ரைம் நாவல்களை எழுதுவதில் மன்னர் என்ற பட்டத்தைப் பெ…

விடிந்தால் இரவு (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

விடிந்தால் இரவு . விடிந்தால் இரவு . தன்னை நம்பியுள்ள குடும்பத்தை மறந்தவனாய்.. தன் சுகத்திற்காய் மதுவை அருந்தி தினமும் வாழ்கின்றான் .

என் பிரியமான விரோதிகளே

பறவைகள் கீச்சிட்டுக் கொண்டிருந்த 'யெல்லோகேஷன்' மரத்துக்குக் கீழே கெனடிக் ஹோண்டாவை நிறுத்தி விட்டு உள்ளே போனாள். பேப்பர்உருளைகள் நாலாபக்கமும் உருண்டு தெரியமை வாசனை காற்றில்…

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்

யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது. வழக்கமாகக் கதை சொல்ல…