சிவப்பு இரவு (க்ரைம் நாவல்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிவப்பு இரவு (க்ரைம் நாவல்)

None

3.47/5 · 15 ratings

Thriller Based Fiction Written By Rajeshkumar

Reviews

user_17726

★ 3/5
ஒருவனுக்கு தேவைகள் அதிகரிக்கும் போது கிடைக்கும் சரியான சந்தர்ப்பத்தில் நல்லவனும் தீயவனாகிறான். அவ்வாறு கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளும் போது மாட்டிக் கொள்கிறான் முத்துக்குமார். ***

user_17725

★ 4/5
A intresting crime thriller story between the main lead who by situation has to act as acting driver for a famous techie.But who got shot dead by a big shot when the main lead dropped the techie in his guest House. To know what is the reason for the murder and how police found out who shot that techie and who stole the techies belonging The author maintained the suspense till the end.

user_17724

★ 4/5
அனைவருக்குமே பணநெருக்கடிகள் இருக்கத் தான் செய்யும் அதற்காக அடுத்தவர்களின் உழைப்பை களவாடி தனதாக்கி கொள்ள முயன்றால் அதுவே மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். டிவி தொடர்களில் நடிக்கும் முத்துகுமார் தாயின் சிகிச்சைக்காகக் கடனாகப் பணம் கேட்கும் இடத்தில் அவசர தேவைக்காக டிரைவராக அனுப்புகிறார். சரண் என்ற மனிதனை அழைத்துச் சென்றவன் அங்கே எதிர்பாரா சண்டையில் குண்டுகாயத்துடன் திரும்பியவனை அழைத்துக் கொண்டு வரும் வேளையில் சரண் இறந்து போகிறான். சரண் ஒரு சைபர் கிரைம் குற்றவாளி என்பதால் அவன் கையில் இருந்த ஐபேடை போலீஸ் தேடி அது முத்துகுமாரிடமும் இல்லாமல் போவதால் பிரச்சனை எழுகிறது. தன் பணத் தேவைக்கு எவனோ ஒருவனுக்கு முத்துகுமார் சரணின் ஐபேடை அதில் இருக்கும் தொழில்நுட்பத்திற்காக விற்க முயலும் போது அகப்பட்டுக் போகிறான்.

user_17723

★ 4/5
#241 Book 2 of 2024- சிவப்பு இரவு Author- ராஜேஷ் குமார் அட்டகாசமான க்ரைம் த்ரில்லர் கதை என்று தொடங்குவது தான் சரி. தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் முத்துக்குமாரின் தாய்க்கு அவசர சிகிச்சை,பணம் தேவைப்படுகிறது. அவன் நண்பன் சொல்லியனுப்பிய இடத்தில் பணம் வாங்க செல்கிறான். சூழ்நிலை காரணமாக Acting driver-ஆக அந்த மாலையில் அவனுக்கு ஒரு வேலை. அன்று இரவு அவன் ஊருக்குச் செல்ல வேண்டும். ஆனால்,அவன் Driver-ஆக சென்ற இடத்தில் தான் பிரச்சினை தொடங்குகிறது. அரசியல்,தொழில்நுட்பம் என சகலத்தையும் சுற்றி கதை நகர்கிறது. நிறைய விறுவிறுப்பு,கதை முழுக்க சுவாரஸ்யம்,அடுத்து என்ன அடுத்து என்ன என்றே நகர்கிறது. ஒரு கொலை! ஒரே ஒரு கொலை! அதைச் சுற்றி பல மர்மங்கள். யார் அந்த கொலையாளி,ஏன் எதற்கு என பல முடிச்சுகளோடு கதை நகர்ந்து,எல்லா முடிச்சுகளும் இறுதி அத்தியாயத்தில் அவிழ்கிறது. சிவப்பு இரவு-தரமான suspense thriller! My rating- ⭐️⭐️⭐️⭐️
Shelves
book ராஜேஷ்குமார்

More like this


ஜூலையில் ஒரு கொலை, ஒரு சின்ன மிஸ் டெத் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

50 ஆண்டுகளைக் கடந்த எழுத்துப்பணி,1500க்கும் மேற்பட்ட நாவல்கள்,அறிவியல் ஆசிரியராயாயிருந்து எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர். க்ரைம் நாவல்களை எழுதுவதில் மன்னர் என்ற பட்டத்தைப் பெ…

3.47/5 · 15 ratings

ஈரம் தேடும் வேர்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

ஈரம் தேடும் வேர்கள் ... ஆபீஸ் ஜுர வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. கம்ப்யூட்டர்கள் துடித்து துடித்து காகிதங்களை துப்ப மேஜைகள் மேல் இருந்த ...

3.47/5 · 15 ratings

நீயும் பொம்மை நானும் பொம்மை

50 ஆண்டுகளைக் கடந்த எழுத்துப்பணி,1500க்கும் மேற்பட்ட நாவல்கள்,அறிவியல் ஆசிரியராயாயிருந்து எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர். க்ரைம் நாவல்களை எழுதுவதில் மன்னர் என்ற பட்டத்தைப் பெ…

3.47/5 · 15 ratings

கறுப்பு ரத்தம்

50 ஆண்டுகளைக் கடந்த எழுத்துப்பணி,1500க்கும் மேற்பட்ட நாவல்கள்,அறிவியல் ஆசிரியராயாயிருந்து எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர். க்ரைம் நாவல்களை எழுதுவதில் மன்னர் என்ற பட்டத்தைப் பெ…

3.47/5 · 15 ratings

ராஜேஷ்குமார் சிறந்த சிறுகதைகள்

ராஜேஷ்குமார் தனது தனித்துவமான கதைசொல்லும் முறைக்காக பெரும் வாசகப் பரப்பைக் கொண்டவர். இந்தத் தொகுப்பு ராஜேஷ் குமார் எழுதிய சிறுகதைகளின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பு. இ…

3.47/5 · 15 ratings

விடிந்தால் இரவு (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

விடிந்தால் இரவு . விடிந்தால் இரவு . தன்னை நம்பியுள்ள குடும்பத்தை மறந்தவனாய்.. தன் சுகத்திற்காய் மதுவை அருந்தி தினமும் வாழ்கின்றான் .

3.47/5 · 15 ratings

ஜன்னல்கள் திறக்கின்றன

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

3.47/5 · 15 ratings

மனிதன்

No description added

3.47/5 · 15 ratings