Select a cover image
Searching for images...
Saving cover image...
உற்சாகத்தோடு உழைத்தால் உயர்வு நிச்சயம்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
மனித இனம் அறிவை விட உணர்வுகளால்தான் அதிகமாக வழிநடத்தப்படுகிறது. என்றார் ஓர் அறிஞர்.எனவே இந்த புத்தகத்தின் வாயிலாக உங்களோடு உணர்வுகளால் மட்டுமே பேசுகிறேன்.முகவர்களே, உங்களை வாழ்க்கையில் விரைவாக உயர்ந்தப் போவது உங்களுடைய விற்பனைதான்.
Genres
Shelves
More like this
இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்
தமிழ் இலக்கிய உலகில் கல்வெட்டு ஆராய்ச்சி என்பது தனித்து இடம்பெறுவது. ஏனெனில் கல்வெட்டுச் செய்திகள் கற்பனைகள் கலவாத உண்மைச் செய்திகளாக இருப்பவை வரலாற்றை உருவாக்குவதற்கு முத…
பரிசுத்த வேதாகம நீதிமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும் ஒப்பாய்வு
டெய்லி பரிசுத்த பைபிள் பயன்பாட்டை வசனங்கள் நீதிமொழிகள் புத்தகத்தில் இருந்து வசனங்கள் வேண்டும். இந்த பயன்பாட்டை காலையில் தினந்தோறும் ஒரு நீதிமொழிகள் வசனங்கள் கொடுக்கும். பரிச…
அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள்
திருக்கோயில்கள் வழிபாட்டுத்தலங்கள் என்ற நிலைக்கும் மேலாக நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, ஆட்சியாளர்களின் நிர்வாகம், அரசின் திட்டங்கள், கல்வி, கலை, கலாச்சாரம் என அனைத்து பிரிவ…
திருச்சிராப்பள்ளி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு
No description added
மஞ்சள் மகிமை
பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் 'தொடர்ச்சி. இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்க…
மனித இனங்கள்
மனித இனங்கள் பற்றிய பிரச்சனை மானிட இயலின் மிக முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று. மானிட இயல் என்பது வயது, பால், பூகோளம் ஆகிய வகைகளிலும் பிற வகைகளிலும் மனித இயல்பின் வரலா…
பிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி?
உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் முனைவர் பட்டம் அளிக்கப் பெற்றுக் கெளரவிக்கப்பட்டவர். மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர். இரண் ' டாயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைக்…