Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்த நூலை வாசிப்பது மகத்தான இலக்கியத்தை வாசிப்பது போன்றது. ஒரு திரைப்படநூல் என்பதை தாண்டி இத்திரைக்கதை மனிதவாழ்வின் சூட்சுமங்களை கண்டறிய உதவும் கையேடாகவும் நம்க்கு வாய்ப்புள்ளது. திரைக்கதையின் நேர்த்தி கலையம்சம் என சில வார்த்தைகளின் முழுமையான அர்த்தம் இந்நூலை வாசிக்கும் போது நம்க்கு விளங்கும். மேலும் சிலர் இப்படத்தை நூறுமுறை பார்த்திருக்கக் கூடும். ஆனால் இதனை நூலாக வாசிக்கும் போது இப்படம் மேலும் …
Genres
Shelves
More like this
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் நாடோடி மன்னன் கதை வசனம்
நாடோடி மன்னன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் ப…
அயலகத் தமிழ் இலக்கியம் - இதில் என்ன தப்பு - திரைக்கதை வடிவம்
பெரியாரின் வாழ்க்கை வரலாறு’ ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியை திராவிட இயக்க ஆய்வாளரும் திரு. மா.பொ.சி அவர்களுடனும் முன்னாள் துணை வேந்தரும் கல்வி இயக்குந…
தேவதைகள்
இரும்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு, முடிந்தவரை இளம் சூடான நீரையே பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அவை துருப்பிடிப்பதை தடுக்க முடியும்.
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
யுகன் சினிமா தெரிந்தவர். முதல்தரமான சினிமாவை. இரண்டாம் தரங்களை ரசிக்க மறுப்பவர். அது அவருக்கு அவஸ்தை. நல்ல சினிமா பார்ப்பது, படைக்கவேண்டும் என்பது அவரது வாழ்வின் பயன். …
செங்கடல் (திரைக்கதை)
எரி என்னும் சொல் தீயைக் குறிக்கும் பழந்தமிழ். தீ செந்நிறம் கொண்டது. திரை என்பது கடல். எரி போல் காலையிலும் மாலையிலும் செந்நிறக் காட்சி தரும் கடல் ..
சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைக்கதை
யுகன் எழுதியது. கதை, கட்டுரை , இயக்குனரின் நேர்காணல் என ஒரு படம் பற்றிய முழுமையான சித்திரம் இந்த புத்தகம்.
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் மன்னாதி மன்னன் கதை வசனம்
தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம். “வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவ…
திரைச் சீலை 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது பெற்ற நூல்
1978 முதல் ஜீவாவின் ஓவியங்கள் சித்திரகலா அக்காதமியின் ஓவியக் கண்காட்சிகளில் இடம் பெற்று வந்துள்ளன. சென்னை, கோவை, பெங்களூர் போன்ற் ஊர்களில் இக்கண்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சென்…
கதை திரைக்கதை வசனம் இயக்கம் (திரைக்கதை திரையான கதை)
No description added
கலைஞரின் மனோகரா
துள்ளி வரும் வேல்! ஆவேசத்தை அள்ளி வரும் வாள்! ‘‘கலைஞர், புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், பு…
அழகர்சாமியின் குதிரை
இந்த சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் , எனது வாழ்வில் பந்தப்பட்ட, எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிலரின் வாழ்வுடன் பயணித்த , அவர்களால் பேணி பாதுகாக்கப்பட்ட பொருட்கள் என…