Select a cover image
Searching for images...
Saving cover image...
அழகர்சாமியின் குதிரை
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இந்த சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் , எனது வாழ்வில் பந்தப்பட்ட, எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிலரின் வாழ்வுடன் பயணித்த , அவர்களால் பேணி பாதுகாக்கப்பட்ட பொருட்கள் எனக்கு கூறிய கதைகள்.... அவர்களின் மறைவுக்குப் பிறகும் இவை எனக்கு அவர்களை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்...
Genres
Shelves
More like this
தேவதைகள்
இரும்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு, முடிந்தவரை இளம் சூடான நீரையே பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அவை துருப்பிடிப்பதை தடுக்க முடியும்.
திரைப்பாடம்
ஒவ்வொரு திரைப்படத்தின் சுருக்கமான கதை, காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அந்தப் படத்தின் ஆதார அம்சத்தை ஒட்டிய விரிவான அலசல் என 31 திரைப்படங்களைப் பற்றி கார்த்திகேயன் இந்தப் …
ஆதார் (திரைக்கதை)
திரைப்படத்தை மட்டுமே என் ஜீவ மூச்சாகக் கொண்டு என் கலைப்பயணத்தில் கால்நடையாகவே பயணித்து வரும் இத்தனை ஆண்டுகளின் மைல் கல்லாக, ஆதார் என் அடையாளமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு …
பென்ஹர் (உலகப் புகழ்பெற்ற திரைப்படத்தின் கதை)
No description added
விக்ரம்
கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடி…
பெண்ணாடி
இராண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையுடைய தமிழில், பெண் மொழியின் ரேகைகளை மிகச் சிறப்பாக பெண்ணாடி என்ற நூலினை லீனா மணிமேகலை என்ற தற்காலக் ...
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் மதுரை வீரன் கதை வசனம்
தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம். “வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவ…
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
யுகன் சினிமா தெரிந்தவர். முதல்தரமான சினிமாவை. இரண்டாம் தரங்களை ரசிக்க மறுப்பவர். அது அவருக்கு அவஸ்தை. நல்ல சினிமா பார்ப்பது, படைக்கவேண்டும் என்பது அவரது வாழ்வின் பயன். …
கலைஞரின் மனோகரா
துள்ளி வரும் வேல்! ஆவேசத்தை அள்ளி வரும் வாள்! ‘‘கலைஞர், புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், பு…
பராசக்தி திரைக்கதை - திரைக்கவிதையாக
பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத.[1] கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ்.…