பொழுதுகளை வேட்டையாடுகிறவன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பொழுதுகளை வேட்டையாடுகிறவன்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சேதுபதியின் மேடைப் பேச்சில் கவிதைத் தெறிப்புகளைக் கூர்ந்து கவனிக்கிற போது அவை கவிதைக்குள் அடைபடுகிறதைப்பற்றி யோசித்துப்பார்த்திருக்கிறேன். தமிழகத்தின் சிறந்த மேடைப்பேச்சாளர்களின் பட்டியலில் அவர் பெயர் சமீப ஆண்டுகளில் எப்போதும் இருந்திருக்கிறது. அந்தப்பட்டியல் வெகு நீளமானதல்ல. ஆனால் அவரின் கவிதை முயற்சிகள் மேடைத் தெறிப்புகளைத் தவிர்த்துவிட்டு இயங்கி வருவதை அவரின் தொகுப்புகள் மூலம் இனம் காண எவராலும…

Shelves
சேதுபதி கவிதைகள் book

More like this


தீண்டப்படாத முத்தம்

ஓடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுக…

அடுத்த பெண்கள் கல்லூரி 5 கிமீ

அவன் நகம்என் மீது வரைந்திருக்கும் பிறை நிலவை எப்படி பெளர்ணமியாக்குவது

வைரமுத்து கவிதைகள்

இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…

மழையானவள்

காலையில் கிளம்பி வருகிற உன்னைவிட, மாலையில் களைப்போடு திரும்புகிற நீதான் அதிகம் கவிதைகள் சிந்திப்போகிறாய். களைப்போடு வீடு போய் கதவு தட்டும் உனக்காக,கதவு திறக்கும் நபர…

கல்வியும் குழந்தைகளும்

"கல்வியும் குழந்தைகளும்" என்னும் இந்நூலில் பேராசிரியர் சேதுபதி தம் சிந்தனைகள் பலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார். குழந்தைகளை எங்ஙனம் வளர்க்க வேண்டும், எங்கனம் குழந்தை உள்ளத்தைப் பத…

சொல்லில் விளையும் சுகம்

சொல்லில் விளையும் சுகம் இந்த நூலின் தலைப்பே வெண்பா ஒன்றின் ஈற்றடியாய்க் கவிநயம் அமைந்திருப்பது ஒரு சுகம். இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளில் பல படிப்போரைத் தத்துவ உலகிற்குக் …

காதல் ஆத்திச்சூடி

அன்பை தந்த ஆருயிரே ! இரு உயிரை ஓர் உயிராக்கிய ஈழத்தலரியே ! உன் விரல் கோர்த்து ஊரெல்லாம் சுற்ற எனை முழுமையாக்கி ஏக்கம் தீர்த்த ஐசுவர்ரியமே, வானவில்லாய் வாழ்வை ஒளிரச் செய்…

கவிராஜன் கதை

புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம். புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டா…

வரலாறு நடந்த வழியில்

சூரியனை மையமாக்கிச் சூழலும் புவிப்பந்தின் அச்சாணியாய் இருந்து காலம் தன்மேனியில் பன்னெடுங்காலம் பதிந்து வைத்த வரலாற்றைப் பிரதிபரிக்கின்ற மானுடத்தின் பதிவுகள் , கலை இலக்கியப்…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

ரத்த தானம்

தங்களின் பழைய பரண்களில் உட்கார்ந்திருக்கும் தமிழ்ப்புலவர்களே! இலக்கணம் கற்ற இளைய ரத்தனங்களே! மரபுக் கவிதையை ஒரு பூவனமாய்ப் புனரமைப்போம் ஒன்றுபட்டு நாமெல்லாம் ஊர்கூடித் தேரிழு…