Select a cover image
Searching for images...
Saving cover image...
சொல்லில் விளையும் சுகம் இந்த நூலின் தலைப்பே வெண்பா ஒன்றின் ஈற்றடியாய்க் கவிநயம் அமைந்திருப்பது ஒரு சுகம். இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளில் பல படிப்போரைத் தத்துவ உலகிற்குக் கொண்டு செல்கின்றன. '' நமது நாகரிகம் காலத்தை அறிந்து கொண்டதிலிருந்து. நமது வரலாறு காலத்தோடு போரிடுவதால் எழுகிறது. நமது முன்னேற்றம் காலத்தை வெல்வதில் இருக்கிறது. ஆனாலும் காலம் வென்றுவிடுகிறது; நம் போராட்டமும் தொடர்கிறது. என்று …
Genres
Shelves
More like this
ஓரிரவில் ஒரு ரயிலில்
இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…
வட்டியும் முதலும்
பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…
ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை
பழைய காலத்திலே, வஞ்சி நகரத்தில், ஒரு தோட்டத்து வேலியிலே, ஒரு பாம்பு தனது பெண் குட்டியுடன் வாசம் செய்தது. அந்தக் குட்டி மிகவும் அழகாக இருந்ததனால் அதற்கு "ரோஜாப்பூ" என்ற…
விருப்பமில்லாத் திருப்பங்கள்
ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…
மிர்தாதின் புத்தகம்
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
கல்வியும் குழந்தைகளும்
"கல்வியும் குழந்தைகளும்" என்னும் இந்நூலில் பேராசிரியர் சேதுபதி தம் சிந்தனைகள் பலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார். குழந்தைகளை எங்ஙனம் வளர்க்க வேண்டும், எங்கனம் குழந்தை உள்ளத்தைப் பத…
உள்ளுக்குள் ஒரு நதி
மண்ணியம் குறித்த பிரச்சினைகளை முன் வைக்கும் பன்னிரு சிறுகதைகளை இந்நூலில் தொகுத்தளித்துள்ளார் தொகுப்பாசிரியர் சேதுபதி அவர்கள் . இக்கதைகளின் ஆசிரியர்களின் படைப்பாற்றல் பற்றி …
வரலாறு நடந்த வழியில்
சூரியனை மையமாக்கிச் சூழலும் புவிப்பந்தின் அச்சாணியாய் இருந்து காலம் தன்மேனியில் பன்னெடுங்காலம் பதிந்து வைத்த வரலாற்றைப் பிரதிபரிக்கின்ற மானுடத்தின் பதிவுகள் , கலை இலக்கியப்…
மகாதேவ ரகசியம்
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…