உள்ளுக்குள் ஒரு நதி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உள்ளுக்குள் ஒரு நதி

Ullukul Oru Nathi

மண்ணியம் குறித்த பிரச்சினைகளை முன் வைக்கும் பன்னிரு சிறுகதைகளை இந்நூலில் தொகுத்தளித்துள்ளார் தொகுப்பாசிரியர் சேதுபதி அவர்கள் . இக்கதைகளின் ஆசிரியர்களின் படைப்பாற்றல் பற்றி பற்றியும் சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ளார் . இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாம் கிராம மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கின்றன . ' பதினாறு பெரிய கருப்பன் , தாயம்மாள் ' உள்ளுக்குள் ஒரு நதி , ' மரத்தை கர்ப்பம் சுமந்தவள் ' ' மறைந்த…

Tags
பழங்கதைகள் சித்திரக்கதைகள் சிந்தனைக்கதைகள்
Shelves
book சேதுபதி கதைகள்

More like this


மூன்று நாள் சொர்க்கம்

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…

தமிழில் மகாகவி தோன்றுக!

தமிழில் மகாகவி தோன்ற சிவப்புக் கம்பளம் விரிக்கும் ஆசிரியர் படைப்புக் கரிசனையுடன் வருங்காலக் கவிஞர்களுக்குப் பாரதியின் கவிதைத்தத்துவத்தைப் பாரதியின் சொற்களிலேயே அடிக்கோடிட்ட…

பல்லக்குத் தூக்கிகள்

'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …

வாழ்க்கைக் கணக்கு

பதினைந்து ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் தொடரும் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரானசேதுபதி, புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரயின் தமிழ் விரிவுரை…

நகரம்

பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…

பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5

Author: ஓஷோ

ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…

வரலாறு நடந்த வழியில்

சூரியனை மையமாக்கிச் சூழலும் புவிப்பந்தின் அச்சாணியாய் இருந்து காலம் தன்மேனியில் பன்னெடுங்காலம் பதிந்து வைத்த வரலாற்றைப் பிரதிபரிக்கின்ற மானுடத்தின் பதிவுகள் , கலை இலக்கியப்…

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)

ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் டீச்சர் எங்களுக்கு கதை சொல்லுகையில் இப்படி ஆரம்பிப்பார் “Long Long ago, So long ago; nobody knows how long ago” கமல்ஹாசன் சில காலத்…

அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

கீதாரி

"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…

ஒரு நதியின் கதை

உணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு ந்தியின் கதை,இது.கவிஞர் கண்ணதா…