Select a cover image
Searching for images...
Saving cover image...
உத்தம சோழரின் மகன் தான் மதுராந்தகன் கண்டராதித்தன் என்பதிலும் பல ஐயப்பாடுகள் இருக்கின்றன.சோழக் கல்வெட்டுகள் சிலவற்றில் மதுராந்தகன் கண்டராதித்தன் என்பவன் இராஜராஜ சோழர் ஆட்சியில் கோயில் நிர்வாகத்தில் பணியாற்றி இருப்பதாக அறிய முடிகிறது. ஒருவேளை மதுராந்தக ன் கண்டராதித்தன் உத்தம சோழரின் மகனாக இருந்திருந்தால் அவரது வாழ்க்கை எப்படி அமைந்து இருக்கும் என்ற கற்பனையே இந்த 'உத்தம சோழனின் உத்தம மைந்தன்' புதினம…
Genres
Shelves
More like this
மகாபாரதம் பாகம் 1
செ.அருட்செல்வப்பேரரசன் பல வருடங்களாக உழைத்து மொழிபெயர்த்த கிஸாரி மோஹன் கங்குலியின் “தி மஹாபாரதா ” வை பதினான்கு பாகங்களாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
தில்லையழகி
தில்லையழகி – கருவறையில் வாழும் சோழ அன்னை (வரலாற்று நாவல் ) அகிலத்தில் அன்னைக்காக முதன் முதலில் கோயில் எழுப்பியது தமிழர்கள் தான் என்ற பெருமையை உலகறிய செய்யவும் பஞ்சவன்மா…
கர்ணனின் கதை
திரு.பாலகுமாரன் அவர்களுக்கு. எவ்வளவு பெரிய பொறுப்போடு எழுதப்பட்ட நாவல். அது இந்த தேசத்தின் உங்களுக்கு உள்ள மிகப்பெரிய அக்கறை. ஆதங்கத்தோடு எழுதியிருக்கிறீர்கள். சங்கர்ர் ப…
கலைஞரின் ரோமாபுரிப் பாண்டியன்
ரோமா புரிப் பாண்டியன் மீண்டும் இப்பொது வெளிகிறது .தமிழ்க்கனிப் பதிப்பகத்தாரிடம் இந்தப்பதிப்புக்கான உரிமை பெற்று வெளியிடும்பாரதி பதிப்பகத்தாருக்கு என்நன்றி
கடல் ராணி
இந்தக் கதையைப் பற்றிய சரித்திர ஆராய்ச்சியில் இறங்கியபோது, எப்பேர்ப்பட்ட பரம்பரை யில் இந்தப் பாரதம் வந்திருக்கிறது, எத்தகைய அமானுஷ்ய நிகழ்ச்சிகள் அரபிக் கடலில் நடந்திருக்கின்றன …