Select a cover image
Searching for images...
Saving cover image...
கருப்புக்கும் காவிக்கும் நடக்கும் இந்தப் போராட்டம் சமூகநீதிக்கும் சமூகஅநீதிக்குமான போராட்டம். உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் நடக்கும் போராட்டம். ஒரு நூற்றாண்டு காலமாய் ஆரியம் நம்மை வஞ்சித்ததை, அதை முறியடித்து தமிழ்ச்சமூகம் வென்றதை இந்நூல் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.
Genres
Shelves
More like this
இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு
"இன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள, இந்தியா என்னும் தேசமும் அதன் நவீன அரசியல் வரலாறும் உருவான இடத்தில் இருந்து தொடங்குவதே பொருத்தமானத…
உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 1
பாக்யா பத்திரிகையில் வரும் பாக்கியராஜ் கேள்வி பதில்கள் சுவாரசியமானவை, ஒரு தொகுப்பாக பல பாகங்களாக வெளிவந்து வரவேற்ப்பு பெற்ற புத்தகம் இது. பல கேள்விகளுக்கு நகைச்சுவை ம…
சி.பி.எம்
கம்யூனிஸ்டு இயக்கங்களின் உருவாக்கத்துக்கு என்ன காரணம்? பிரிட்டிஷ் ஆட்சியில் கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்டது ஏன்? கம்யூனிஸ இயக்கத்தின் கொள்கைகள் என்னென்ன? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் …
நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி
21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வல்லரசு ஆவதற்குக் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கும் இரு பெரும் தேசங்கள். இந்த இரண்டு தேசங்களின் வரலாற்றை ஆதியில் இருந்து இன்றைய காலக…
ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா?
ஹாக்கிங் கூறுகிறார், "ஈர்ப்பு விதிகளின் காரணமாக பிரபஞ்சம் சுயமாகவே பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஒருமுறை தொடங்கலாம். நமது இருப்புக்கும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் பொறுப்…
தி.மு. கழகம் சில உண்மைகள், சில சந்தேகங்கள்...
என் இனிய நண்பர்களே வணக்கம். படித்த புத்தகங்களும்.பாதித்த அனுபவங்களும் என்னை ஒரு வித்தயாசமான மனிதனாகவே வளர்த்து வந்துருக்கின்றன.சமுகத்தின் எந்தத்தீமைகளோடும் உடன்பாடு காண என்…
திராவிடத்தால் எழுந்தோம்
திராவிடத்தால் எழுந்தோம் திராவிட இயக்க வளர்ச்சி வரலாற்றைப் பற்றிப் பெருமையுடன் பேசும் அதே நேரத்தில் நாம் திராவிட இயக்கத்திற்கு எதிராக நடந்த நிகழ்வுகளையும் அதன் வரலாற்றையும்…
ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 2)
ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-2 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.ஒன்றே சொல்! நன்றே சொல்! -…
வந்ததும் வாழ்வதும்
வந்ததும் வாழ்வதும் " தன் கொள்கைகளில் எந்தவிதச் சமரசமும் செய்துக் கொள்ளாத இவரது மன உறுதி அவருக்குத் தந்த பரிசு& பல ஆண்டு சிறைவாசத்தை, பொருள் இழப்பை, பதவி பறிப்பை, எ…