Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
ஆரோக்கியம் தரும் கீரைச் சமையல்
தினந்தோறும் கீரை சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் போகவேண்டிய அவசியமே இருக்காது. எளிமையான விலையில் கிடைக்கிறது என்பதற்காக கீரைகளைக் குறைத்து மதிப்பிடாமல் தினந்தோறும் விதவ…
ரேவதி ஷண்முகம் கைவண்ணத்தில் சாதம் வகைகள்
சமையல் கலை என்பது அற்புதமான கலை. சமைப்பவர்கள் எல்லோரும் சமையல்காரர்கள் தான். ஆனால், வாய்க்கு ருசியாக எத்தனை பேர் சமைக்கிறார்கள் என்பதுதான் கேள்வி. சமையலில் பயன்படுத்தப்படும் …
டிபன் ரெடி
ஸ்கூலிலிருந்து குழந்தைகள் வரும்போது இன்று என்ன டிபன் பண்ணி வைக்கலாம் என்று உற்சாகத்துடன் நினைக்கும் தாய்மார்களுக்கும் .தினம் தினம் புது டிஷ் செய்து அசத்தலாம் என்று நினைக்கும் ப…
தாமுவின் கின்னஸ் சாதனை சமையல் சைவம்
2010 ஆண்டு டிசம்பர் மாதம் 21ந் தேதி சென்னை சவேரா ஓட்டலில் காலை 8.00 மணிக்குத் துவங்கியது இவரது சாதனை. 24 மணி, 30 நிமிடம், 12 விநாடிகள் மொத்தம் 617 சமையல் செய்முறைக…
ஆறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்
தற்போது உருவாகியுள்ள வாசிப்புப் பழக்கம் உடலைக் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. அக,புற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் மனிதனை அதிலிருந்து விடுதலை செய்யும் அருமருந்தாக…
விருதுநகர் நாடார் சமையல் அசைவம் பிரபலங்கள் ருசித்தவை
ஆய கலைகள் அறுபத்து நான்கு . அவற்றுள் சமையல் கலையும் ஒன்று. மனித நாகரிக வளர்ச்சியில் , சமையல் கலையே முதலிடத்தில் இருக்கும் என்பது எனது கருத்து. பல நூற்றாண்டுகளுக்கு முன்…
பாரதத்தில் முத்திரை பதித்த பெண்மணிகள்
பாரதத்தில் முத்திரை பதித்த பெண்மணிகள் என்னும் இவ் அழகிய, பரவசமூட்டும் நூலை திருமதி கஸ்தூரிபாய் ஆனந்தம் அவர்கள் பாங்குற எழுதி இன்னுமொரு முத்திரையைப் பதிக்கிறார்கள். மகளிரி…
தாமுவின் சமையல் களஞ்சியம்
தாமுவின் சமையல் களஞ்சாயம் என்ற இப்புத்தகத்தை வெளியிடுவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அநேக இல்லத்தரசிகளின் இடைவிடாத வேண்டுகோளுக்கிணங்க இப்புத்தகம் வெளியிடப்படுகிறது.…
தாமுவின் நாட்டுப்புறச் சமையல்
கால மாற்றமும் நகர வாழ்க்கையும் நம்மை சுவையான கிராமத்து உணவுகளை மறக்கச் செய்து விட்டன.கிராமத்தில் சமையலை முறைப்படி இப்படித்தான் செய்ய வேண்டும் என்று வரையறுத்திருந்தார்கள். …
சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்
நம் இளைய தலைமுறையினரிடையே இப்போது நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நம் தமிழ்க் கலாசாரத்தைக் காக்கவும், பாரம்பர்யங்களை மீட்டெடுப்பதிலும் விழிப்புஉணர்வு அடைந்திருக்கிறார்கள். …