Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப்…
Genres
Shelves
More like this
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து
நண்பர்களே, காந்திய மக்கள் இயக்கத்தின் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் ஜீவா புத்தகாலயம் தன்னை இணைத்து கொள்வதில் பெருமை அடைகிறது. நாங்கள் எங்கள் பங்களிப்பாக ஒரு லட்சம் கையெழு…
கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்
துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…
இருள் விலகும் ஒளி பிறக்கும்
தலைப்பைப் பாருங்களேன் ? தலைப்பைப் படித்ததுமே நூலைப் படிக்கத் தூண்டுகிற தல்லவா? தலைப்பையே திரும்பத் திரும்பச் சொன்னால்கூட உங்கள் வாழ்வில் இருள்விலகி, ஒளி பிறப்பதை நிச்சயம் உண…
இந்திய ஜனநாயகம் வளர்ந்த கதை
மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களுடைய ஆட்சியே ஜனநாயகம் என்பதை விரிவாக விளக்கி, ஜனநாயகம் இந்தியாவில் வளர்ந்த கதையை வரலாறாக அமைத்துத் தருகிறார் பல்துறை அறிஞராகிய இ…
எங்கிருந்து வருகுதுவோ
வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…
தெய்வ வழிச் சிந்தனைகள்
இதில் பல்வேறு பெரியவர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் நமது புராணங்கள் பற்றியும். மத நூல்கள் பற்றியும், சொற்பொழிவுகளில் வெளியிட்ட விஷயங்களிலிருந்து சுவையான பகுதிகளைத் தேர்ந்தெ…
தன்னை அறியும் சுகம் உள்முக சிந்தனை தரும் தெளிவு
தன்னை யறிந்தின்பமுற வெண்ணிலாவே, தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே என்றார் வள்ளலார். உன்னையே நீ அறிவாய்? ஆசைதான் காரணமா? ஞானத்தை தேடி, நிறைவான வாழ்க்…
ஹிந்தி பேசுவோம்
எந்த ஒரு மொழி்யையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. அது மட்டுமல்ல அவன் தனக்கே துரோகமும் செய்து கொள்கிறான். வெறுப்பினால் பிற மொழிகளைப் பட…
ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள்
இந்நூலில் அறிவியல் முறையில் நன்கு ஆய்ந்து அனுபவித்த 12 மூலிகை வகைகளையும், 12 கீரை வகைகளையும், 15 காய்கறி வகைகளையும், 3 தானிய வகைகளையும், 3 மலர் வகைகளையும் குறித்த…