Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
வள்ளலாரின் சிந்தனைகளும் வரலாறும்
உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தைக் காலமுள்ளபோதே அறிந்து அடைய வேண்டும்.
நடிகவேல் எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
”ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துகளையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம்…
சிந்தனையாளர் பிளேட்டோ
அரசியரறிவு மேலோங்கியுள்ள இன்றையச் சிந்தனையாளர்களையும் இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒருவன் மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கிறான். அவன் தான் பிளேட்டோ. இன…
மனத்தை வெல்லுவாய்! மனிதனாகுவாய்!!
மனம் பற்றிய இரகசியங்களையும் புனிதத் தன்மையை எய்தி மகான் தன்மைக்குச் செல்லும் வழியைப் பற்றியும் ஆங்கில நாட்டுத் திருவள்ளுவர் என்று போற்றப்படும் ‘ஜேம்ஸ் அல்லன்’ எழுதிய இரு நூல்கள…
மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள்
அரசாள்பவர்கள் த்த்துவஞானிகளாக இருப்பது மிக மிக அபூர்வம் . அப்படி வராலறு பதிவு செய்திருக்கும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் சக்கரவர்த்தியாக ஒரு சாம்ராஜ்ஜியத்…
விதையாக இரு
நம்பிக்கை வார்த்தைகள், சோர்வுறும் மனதுக்கு தீர்வு சொல்லும் அறநெறிகள், ஏக்கம் கொள்ளும் உள்ளத்துக்கு ஊக்கம் தரும் உரைகள் என நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றுள்ளவை ஏராளம் உள்ளன ஏட…
கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
கவிஞர் கண்ணதாசனுடைய கவிதைகள், பாடல்கள் அனைத்தும் காலக்கண்ணாடி போலத் திகழ்வன. இச்சமுதாயத்தில் அது பிரதிபலிக்காத முகங்களே இல்லை எனலாம். சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள…
கம்பன் சில சிந்தனைகள்
கம்பன் சில சிந்தனைகள் பற்றிய சில குறிப்புகள்: புத்தகத்தின் பெயர்: கம்பன் சில சிந்தனைகள் ஆசிரியர்: முனைவர். பால. இரமணி (Dr. Bala. Ramani) கருப்பொருள்: கம்பராமாயணத்தில் உ…
சொற்களின் சரிதம்
திருவனந்தபுரம் புத்தன் சந்தையில் மகாகவி பாரதியரைச் சந்தித்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையுடன் நெருங்கிப் பழகியவர். மறைமலையடிகளின்
உலக சிந்தனையாளர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
No description added
அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
உலக உத்தமர் மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக்கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகி விட்டது; இழி குணத்தான் மாநிலம் …