Select a cover image
Searching for images...
Saving cover image...
அன்பினிய பாலகுமாரன் அவர்கட்கு கடிதங்கள். வணக்கம், போன வருடம் இதே போல் வசந்த காலம் ஆரம்பித்த சமயத்தில் உங்களோடு தஞ்சை முழுவதும் சுற்றியது ஞாபகத்துக்கு வந்தது. ஒரு சரித்திர நாவல் எழுத எத்தனை விதமாய் யோசிக்கிறீர்கள் என்பது இன்னும் நினைவில் இருக்கிறது. உங்களிடம் ஓர் அப்பாவித்தனம் இருக்கிறது என்று நான் சொன்னதற்கு சிரித்துவிட்டு சும்மா இருந்து விட்டீர்கள். சென்னைக்கு ரயில் ஏறும்போது உங்களிடமும் அப்பாவி…
Genres
Shelves
More like this
மீண்டும் என் தொட்டிலுக்கு
இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…
உடையார் (பாகம் - 6)
உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளிய…
கங்கை கொண்ட சோழன் (பாகம் 1)
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…
என் இனிய இயந்திரா
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
ஆயிரம் கண்ணி
ஆயிரம் கண்ணி, நான்காம்பிறை என்ற இரண்டு நாவல்கள் இடம்பெற்றுள்ளன இந்நூலில். திரு பாலகுமாரன் அவர்களுக்கு வாசகர்கள் எழுதிய கடிதங்கள். தாங்களின் படைப்பான சமீபமாக வெளிவந்த திரு…
தண்ணீர் தேசம்
எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அ…
மீண்டும் ஒரு குற்றம்
'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…
உடையார் (பாகம் - 2)
சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும்,அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய ம…
மனையாள் சுகம்
தங்களின் நாவல்களில், சிறுகதைகளில் பெரும்பாலும் அனைத்தும் படித்திருக்கின்றேன். ஒவ்வொன்றும் எனக்கு பல விஷயங்கள் கற்றுத் தந்திருக்கின்றன. இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தது, என்…