Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
திரிகடுகம் ஏலாதி இன்னிலை மூலமும் உரையும்
இந்நூல், 82 பாடல்களைக் கொண்டுள்ளது. சமண சமயத்திற்குரிய அறவழிகளான கொலை, களவு, பொய், காமம், கள் - என்னும் இவற்றை முற்றுல்ம விட வேண்டியதன் இன்றியமை யாமையை இந்நூல் தெளிவாக…
அக்னியும் மழையும் கிரீஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள்
சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய நாடக உலகில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கிரீஷ் கார்னாட். கன்னட நாடகங்களுக்கு இந்திய மேடைகளில் மட்டுமன்றி பல உலகநாடுகளின் மேடைகளி…
கனவுகளும் கண்ணீரும்
இது என்னுடைய புதிய கட்டுரைத்தொகுதி. இலக்கியம் தொடர்பான 38 கட்டுரைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. இவை கடந்த நான்காண்டுகளில் அவ்வப்போது எழுதியவை.
இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்)
இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்த…
ஒட்டகம் கேட்ட இசை
அனுபவங்களே படைப்பின் ஊற்றுக்கண். கலை நோக்கு அந்த ஊற்றுக்கண்ணைக் கீறிவிடும் கருவி. ஒரு படைப்பு தீவிரமாக வாசிக்ககப்படும்போது புதிய அனுபவங்களை வழங்குவதுபோலவே படைப்பூக்கத்த…
சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்
பாரதி 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ்-'லாஸ்ட் டச் வித் டமில் யார்'-இளைஞர்களின் நெஞ்சை அள்ளச் …
எனக்குப் பிடித்த கதைகள்
''இப்படி இருப்பது நல்லது என்று வலியுறுத்துவது இலக்கணம். அப்படி இருக்க முடியாமையின் அவஸ்தை தான் இலக்கியமோ'' என்று பேச்சின் உச்சத்தில் சொல்லிக்கொண்டோம். எங்களை மீறி எங்கள் மன…
திருவாசகம் மூலமும் உரையும்
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எ…