அக்னியும் மழையும்  கிரீஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அக்னியும் மழையும் கிரீஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள்

Agniyum Mazhayum: Kalachuvadu Nerkaanal (1998-1999) (Play)

சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய நாடக உலகில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கிரீஷ் கார்னாட். கன்னட நாடகங்களுக்கு இந்திய மேடைகளில் மட்டுமன்றி பல உலகநாடுகளின் மேடைகளிலும் கௌரவத்தையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்தவர். வரலாறு, புராணம், நாட்டுப்புறக் கதைகளிலிருந்து தம் படைப்புகளுக்கான கருக்களை அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டாலும் அவை அனைத்தும் சமகால அரசியல், வாழ்வியல் பிரச்சனைகளையே முன்வைக்கின்றன. மொத்த…

Interested in this book? Check Price on Amazon
Shelves
இயல்-இசை-நாடகம் பாவண்ணன் book

More like this


பாரதத்தின் பக்த கவிகள்

இசை _ நமக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கவல்லது. மனம் நொந்திருக்கும்போதோ ஒத்தடம் கொடுத்துத் தேற்றவல்லது. பக்தி _ உலகத்தில் காணாத உயர்ந்த அன்பை ஊற்றெடுக்கச் செய்வது; நமனுக்கு அஞ்சா…

Check Price

நிலமிசை நீடு வாழ்பவர்

இன்றைய உலகில் இலட்சியவாதத்தை முன்னெடுத்துச் செல்ல காந்தியடிகளின் தத்துவம் ஒன்றே நமக்கு வழிகாட்டி. அவரோ, இந்த உலகில் எதிரி என ஒருவரையும் கருதாதவர். எவரையும் சுட்டிக் காட்…

Check Price

மிகையின் தூரிகை

பாவண்ணன் சிறுகதைகளில் புராணம், இதிகாசம் அல்லது வரலாறு தொடர்பான புனைவுகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆண்டாள் பற்றிய புனைவான புதிர் ஒரு தந்தையின் மனநிலையையும், …

Check Price

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

Author: சோ

சோ எழுதி, நடித்த, "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற நாடகத்தை, "டிவி' வரதராஜன் குழுவினர், மீண்டும் நடத்த உள்ளனர்.இது, புராண நாடகம். தேவலோகத்தில், ஜனநாயக சோஷலி…

Check Price

தொடு

இத்தொகுப்பில் 'மாற்றம்', 'மழி', 'தொடு', 'கந்தன்-வள்ளி' என்னும் நான்கு நாடகங்கள் இடம் பெறுகின்றன. முனைவர் கே.ஏ. குணசேகரன் அவர்கள் வரைந்த இந்த நாடகங்கள் விளிம்பு நிலை மக்கள் …

Check Price

வெளியேற்றப்பட்ட குதிரை

உடைபடும் உறவுகள், சீர்கெட்ட மதிப்பீடுகள், எல்லைகள் வகுத்த பிரிவுகள், இயற்கையிலிருந்து முற்றிலும் விலகிய இயந்திர வாழ்வு என எத்தனையோ சங்கடங்களும் சந்தர்ப்பங்களும் எல்லாவற்றையு…

Check Price

அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு

ஓர் இரவு 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், பி. எஸ். சரோஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். …

Check Price

என் வாழ்வில் புத்தகங்கள்

கதைகளும் பாடல்களும் நிறைந்த ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய பள்ளி வகுப்பறைகளை இந்நூலில் காட்சிப்படுத்தியிருக்கிறார் பாவண்ணன். கல்வி என்பதே ஒரு கொண்டாட்டமாக இருந்தகாலம் அது. பாவண்…

Check Price

பாவேந்தரின் கற்கண்டு நகைச்சுவை நாடகம்

பாரதிதாசன் ( Bharathidasan , 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்ப…

Check Price