Select a cover image
Searching for images...
Saving cover image...
காதல் தேவதை அழைக்கிறாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
திமிர்ப்பிடித்த இளம்பெண் திலோத்தி தன் வீட்டுக்கார் டிரைவர் இளைஞனை பாடாய்ப் படுத்துகிறாள். அடக்கமும் பொறுமையும் நிறைந்த அந்த இளைஞன் தான் தன் மாமா மகன் என தெரியாமலே மோதல் வலுக்கிறது... தான் கோடிஸ்வரன் வீட்டு பெண் இல்லை... என்பதை திலோத்தி அறிந்தாளா..? தன் நிஜத்தாயை சென்று சேர்ந்தாளா...? கார் டிரைவருடன் ஆன மோதல் கடைசியில் காதலில் முடிந்ததா?காதல் கைகூடியதா? திலோத்தியின் கழுத்தில் கல்யாண மாலை விழுந்ததா…
Genres
Shelves
More like this
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
மனசுக்குள் மழை
மனசுக்குள் மழை என்ற இந்த புத்தகம் புதிய படைப்புடன் உங்களை சந்திக்க வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் எங்கோ ஒரு மூளையில் இருக்கும் என்னை இன்று உலகம் முழுவதும் தெரிந்…
பெண்ணாகிய ஓவியம் (இரண்டு நாவல்கள் அடங்கிய நூல்)
மேலும், "பெண்ணாகிய ஓவியம்" என்பது ஒரு திரைப்படத்தின் தலைப்பு, அது பெண் ஒரு ஓவியமாக இருக்கிற மாதிரி ஒரு கதை சொல்லலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒரு ஓவியமாகப் பார்க்கும்…
தலையணைப் பூக்கள்
அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…
கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
வில்லோடு வா நிலவே
இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…
ஓரிரவில் ஒரு ரயிலில்
இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…
கிழவனும் கடலும்
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்தரிக்கும் இந்த நாவல் அழகிய கோ…