மனசுக்குள் மழை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மனசுக்குள் மழை

Manasukkul Mazhai

மனசுக்குள் மழை என்ற இந்த புத்தகம் புதிய படைப்புடன் உங்களை சந்திக்க வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் எங்கோ ஒரு மூளையில் இருக்கும் என்னை இன்று உலகம் முழுவதும் தெரிந்தவனாய் பிரபலமாக்கியிருப்பது என்னுடைய எழுத்துக்கள். விடாமுயற்சி இருப்பின் யாராக இருந்தாலும் சிகரம் தொடலாம். தொடர்ந்து போராடினால் வெற்றி பெறுவது நிச்சயம். எத்தனையோ தடைகளையும் சோதனைகளையும் தாண்டிதான் நான் இன்று பிரபலமாகியிருக்கி…

Shelves
மகேஷ்வரன் book நாவல்

More like this


என் கண்மணித்தாமரை

உங்களது கதை வெறுமே சாமி கும்பிடும் விஷயம் அல்ல. நீங்கள் கோவில் தாண்டி, மதம் தாண்டி த்ததுவ விளக்கம் தேடி அங்கே தெளிந்ததை எழுதுகிறீர்கள். இப்படி எழுதுபவர்கள் இங்கே மிகக் க…

தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

தலையணைப் பூக்கள்

அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…

காதல் ஓவியம் கையில் சேருமா?

நேசத்தையும் காதலையும் மட்டுமே நாடிச் செல்லும் ஒரு பெண்ணுக்கு போர்க்களமே பரிசாகக் கிடைக்கும் அவலம் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அவலத்தைத் தனது படைப்புகள் ம…

கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…

மெர்க்குரிப் பூக்கள்

உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்…

மயங்குது நெஞ்சம் (இரண்டு நாவல்கள் அடங்கிய நூல்)

என் அன்பான வாசகர்களுக்கு உங்களின் நேசத்திற்குரிய மகேஷ்வரன் எழுதுகிறேன். மாதாமாதம் நீங்கள் தரும் வரவேற்பைக் கண்டு பிரமிப்பாக இருக்கிறது. 'மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை...'…

வெற்றி வேண்டுமெனில்

நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…