Select a cover image
Searching for images...
Saving cover image...
தாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம்
Damuvin Chetinaadu Special Samayal Asaivam Saivam
- Pages
- 112
- Publisher
- கற்பகம் புத்தகாலயம்
- Language
- TA
மனிதன் உயிர வாழ உணவு, உடை, இருப்பிடம் அவசியம் இதில் கண்டிப்பாக மாற்றம் எதுவுமில்லை. முதலாவது தேவையாக உணவு இருக்கிறது. உரக அளவில் உண்ணும் முறை, சமைக்கும் முறையில் அந்தந்தக் கலாச்சாரங்களுக்கு ஏற்ப மாற்றம் இருக்கிறது. இருந்தாலும் ஒரு நாளில் மூன்று வேளை உணவு உண்பது கட்டாயமாக இருக்கிறது. கலோரி, சத்துக்களை மனதில் கொண்டே பொதுவாக நாம் உணவு உண்ண வேண்டும். அசைவ உணவில் உடல் நலத்திற்குத் தேவையான புரோட்டீன் க…
Genres
Tags
Shelves
More like this
விதவிதமான புட்டு வகைகள்
கோதுமை, மைதா, ராகி மாவுகளை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக உப்பு மற்றும் தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். ஏலக்காயை பொ…
தாமுவின் நாட்டுப்புறச் சமையல்
கால மாற்றமும் நகர வாழ்க்கையும் நம்மை சுவையான கிராமத்து உணவுகளை மறக்கச் செய்து விட்டன.கிராமத்தில் சமையலை முறைப்படி இப்படித்தான் செய்ய வேண்டும் என்று வரையறுத்திருந்தார்கள். …
தாமுவின் எளிய அசைவச் சமையல்
நூலாசிரியர் 1999-ல் சிறந்த சமையற்கலை சேவைக்காக தாமோதரனின் இந்திரா காந்தி நேஷனல் அவார்டு சிறப்புகள் ஹோட்டல் மேலாளர்கள் கூட்டமைப்பில் (SKAL) கெளரவமான இடம் SOUTH INDIA C…
செட்டி நாட்டு இட்லி வகைகள்
செய்முறை: காலையில் இட்லி தயாரிப்பதற்கு முதல் நாளே மாவை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.இட்லிக்குத் தேவையான அரிசி, உளுந்து ஆகியவற்றை தனித்தனியே ஊறவைக்கவும். இரண்டு ம…
சூப்பர் முட்டை சமையல்
செய்முறை: முட்டைகளை முழுதாக வேக வைத்துக் கொள்ளவும். மசாலா சாமான்களை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். தக்காளியை வெந்நீரில் போட்டு எடுத்து தோலுரித்து பிசைந்து ச…
தாமுவின் கின்னஸ் சாதனை சமையல் சைவம்
2010 ஆண்டு டிசம்பர் மாதம் 21ந் தேதி சென்னை சவேரா ஓட்டலில் காலை 8.00 மணிக்குத் துவங்கியது இவரது சாதனை. 24 மணி, 30 நிமிடம், 12 விநாடிகள் மொத்தம் 617 சமையல் செய்முறைக…
விருதுநகர் நாடார் சமையல் சைவம்
ஆய கலைகள் அறுபத்து நான்கு . அவற்றுள் சமையல் கலையும் ஒன்று. மனித நாகரிக வளர்ச்சியில் , சமையல் கலையே முதலிடத்தில் இருக்கும் என்பது எனது கருத்து. பல நூற்றாண்டுகளுக்கு முன்…
ஆறாம் திணை (பாகம் 2)
ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் ப…