Select a cover image
Searching for images...
Saving cover image...
அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் கைக்கோள செங்குந்தர் மாரபில் தேன்றியவர் [2] ஆவார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவர் பிறந்து சில தினங்களிலேயே இவரது தந்தை காலமாகிவிட்டார். இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து…
Genres
Shelves
More like this
கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்!
மனிதனின் இறைவழிபாட்டில், மலைகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. அதிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் போர்வையைப் போத்திக்கொண்டு, பார்ப்பவர்களுக்குள் பரவசத்தை ஏற்படு…
கணியான் ஆட்டம்
கணியான் ஆட்டம் என்பது மரபு வழிப்பட்ட ஒரு நிகழ்த்துக் கலையாகும். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நாட்டார் தெய்வ வழிபாட்டுடன் இக்கலை நெருங்கிய தொடர்புடையது. 'கணியான்' எ…
நாடாளுமன்றத்தின் கதை
ஒவ்வோர் ஆண்டும் நாடாளுமன்றக் கூட்டத்தில், உறுப்பினர்கள் கலந்துகொள்வதே குறைந்துவிடுகிறது. இதனால் நம்பகத்தன்மையை இழக்கின்றனர்... பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்…
புல்வெளி தேசம் ஆஸ்திரேலியப் பயணம்
ஆஸ்திரேலியா இயற்கை சில பரிசோதனைகள் நிகழ்த்துவதற்காக ஒதுக்கு புறமாக கொண்டு வைத்த ஒரு நிலம். அங்கே விசித்திரமான மிருகங்கள் வேறுபட்ட செடிகொடிகள் உள்ளன. அந்நிலத்து மனிதர்…
இன்னொரு யுகசந்தி
ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது 'இயற்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே 'நோய் என்பது மருத்துவ மொழி. ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பே என்பதால் 'இயற்கையை குருவாக ம…
பார் புகழும் பாரீஸ் (பயணக் கட்டுரை)
என் பெரிய மகன் பாரீசிலும் சிறிய மகன் ஜெர்மனிலும் அலுவல் புரிகின்றார்கள். இவர்களைக் காணும் பொருட்டு நான் பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் போனேன். என்னுடன் என் மனைவியும் வந்தார்கள்…
தமிழ்நாட்டின் கதை
தஞ்சம் என வந்தோரையும், இங்கு பிறக்கும் பேறு பெற்றோரையும் தலை நிமிரச்செய்யும் தமிழ்நாடு, இந்திய மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்பதை வெறும் வார்த்தைகள…
மலை முகடு (வனப்பயணியின் நினைவலைகள்)
பல ரகஸ்யங்களை உள்ளடக்கிய வனத்துக்குள் போக, கனவுடன் இருப்பவர்களை, தான் அனுபவித்த வனப்பயணங்களை எழுத்துக்களால் கைப்பிடித்து வனத்துக்குள நடத்திச் செல்கிறார் சின்ன சாத்தன்.
தமிழ் நெடுஞ்சாலை
ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம் தருபவை. முக்கியமான கடமையைச் செய்ய மேற்கொள்ளும் பயணங்களில் சவால்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் எதிர்கொள்ளக்கூடும். என்றாலும் பயணங்கள் எப்போ…
ஜெர்மனி
இரண்டாம் உலகப்போரை ஆரம்பித்து வைத்தது ஜெர்மனி. இந்தப் போரில் பலியான தேசமும் ஜெர்மனியேதான். இனி மீண்டும் தலைதூக்குவது கடினம் என்று உலகம் நிராகரித்தபோது, சுறுசுறுப்புடன் …
கட்சிகள் உருவான கதை
வோட்டுப் போடுவது மட்டும்தான் இன்று நமக்குத் தெரிந்த அதிகபட்ச அரசியல் பங்களிப்பு. அரசியல் மைதானத்தில் தலைவர்களும், அவர்களின் அடிவருடிகளும் மட்டுமே விளையாடத்தக்கவர்கள் என்று எ…
கருங்கடலும் கலைக்கடலும்
தி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி …