கணியான் ஆட்டம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கணியான் ஆட்டம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கணியான் ஆட்டம் என்பது மரபு வழிப்பட்ட ஒரு நிகழ்த்துக் கலையாகும். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நாட்டார் தெய்வ வழிபாட்டுடன் இக்கலை நெருங்கிய தொடர்புடையது. 'கணியான்' என்ற சாதியாரால் இக்கலை நிகழ்த்தப்படுவதால் கணியான் ஆட்டம், கணியான் கூத்து, கணியாட்டம், கணியான் பாட்டு ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இக்கலையில் மகுடம் என்ற இசைக்கருவி இசைக்கப்படுவதால் மகுடாட்டம் அல்லது மகுடக் கச்சேரி என்றும் அழ…

Shelves
பயணக் கட்டுரை book நா. இராமச்சந்திரன்

More like this


உலக நாடுகளில் ஒரு சில நாட்கள்

இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்கள் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் மிகவும் சுவையான, இலக்கிய நயம்பட, நாம் கண்ணெதிரில் காண்பது…

கண்ணதாசன் பயணங்கள்

"கவிஞர் கண்ணதாசன் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்…

தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்

ஒரு நூற்றாண்டு காலத் தமிழ்ப் பயண இலக்கிய பதிவுகளின் தொகுப்பான இந்நூல் 1968ஆம் ஆண்டு ஏ. கே. செட்டியாரால் தொகுக்கப்பட்டு, திருவாளர்கள் ஆர். ராமச்சந்திரன் & ஏ. வீரப்பன் ஆ…

சோவியத் நாட்டில் (old book rare)

டில்லியிலிருந்து மாஸ்கோவுக்குப் புறப்படும் சமயம் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு நெருக்கடி குறுக்கிட் டது . சோவியத் விமானத்தில் எனக்காக அவர்கள் ஓர் இடம் ஒதுக்கி வைத்திருந்தும்…

அமெரிக்கப் பயணம்

நமது நாடு, மொழி, கலை, பண்பாடு, சிற்பம் இலக்கியம் முதலியன சிறந்தன. தொல் பழமையும் பெருமையும் கொண்டன என்று நாம் பேசிப் பெருமிதம் அடைவது இயல்பு. உலக நாடுகளுக்குச் செல்ல…

கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்!

மனிதனின் இறைவழிபாட்டில், மலைகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. அதிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் போர்வையைப் போத்திக்கொண்டு, பார்ப்பவர்களுக்குள் பரவசத்தை ஏற்படு…

இன்னொரு யுகசந்தி

ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது 'இயற்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே 'நோய் என்பது மருத்துவ மொழி. ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பே என்பதால் 'இயற்கையை குருவாக ம…

ஹிமாலயம் சிகரங்களினூடே ஒரு பயணம்

ஹிமாலயம்’ ஷௌக்கத் எழுதி கே.வி. ஜெயஸ்ரீயின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. கேரள சாகித்திய அகாதமி விருது பெற்றது. எழுத்தாளர் இமையத்தின் நாவல்களை தொடர்ச்சியாக வாசித்து …

எனது வெளிநாட்டு அனுபவங்கள்

ஒரு புதிய நாட்டில் மாணவனாகவும் சுற்றுலாப்பயணியாகவும் இருத்தல் அனுபவத்தைப் பெற்றேன். இது ஒரு அற்புதமான அனுபவம் ! எனது வெளிநாட்டில் படித்த ...