மகிழ்ச்சியின் மந்திரம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மகிழ்ச்சியின் மந்திரம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஏன், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? காரணம், மகிழ்ச்சியே ஆரோக்கியம் என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள். இதோ, இங்கே புள்ளிவிவரங்களாகப் பார்ப்போம்...எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு, எடை அதிகரிப்பு, ‘டைப் 2’ நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்குக் காரணமான மன அழுத்த ஹார்மோன் ‘கார்ட்டிசோல்’ குறைவாகச் சுரக் கிறது.மகிழ்ச்சியின் விளைவாக ‘டோபாமைன்’ ஹார்மோன் சுரப்பினால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் …

Shelves
book உளவியல் சபீதா ஜோசப்

More like this


மறக்க முடியாத கடிதங்கள்

இன்றைக்கு கடிதம் எழுதும் முறை குறைந்து ஏதோ ஏழைகளும் சில தொழில் சார்ந்த யந்திரதனமான கடிதங்கள் மட்டும் போக்குவரத்தில் உள்ளன. கடிதத்தில் பேச வேண்டியதை உடனுக்குடன் தெரிவித்து…

சாதனை பெண் சானியா 100

சானியா மிர்சா ( பிறப்பு 15 நவம்பர் 1986) ஓர் முன்னாள் இந்திய தொழில்முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இரட்டையர் பிரிவில் உலக அளவில் முதல் இடம் பிடித்திருந்தார். ஆறுமுறை பெ…

கலைஞர் 100 காவியத் துளிகள்

இடுக்கண் வருங்கால் நகுக' என்றார் வள்ளுவர். துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.…

நினைவு நாடாக்கள்

நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி! திரைத் துறையில் மட்டும் …

நானே கடவுள்

நானே உன் கடவுள் முதலும் முடிவுமாய் நானே இருக்கிறேன் என் மக்களின் துன்பங்கள் கண்டேன் அவர் மனம்படும் வேதனை உணர்ந்தேன் அவர் அழுகுரல் நான் கேட்டேன் நாடும் நலமும் வாழ்வும் வளமும் வழ…

கலாம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்

எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின் வாக்கு 'உன்னிடம் கவிதை என்னும் பொ…

உங்கள் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி?

பிரபஞ்சம் என்றால் என்ன? வானவெளியில் சஞ்சரிக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கிரகங்களும் கொண்டதுதான் பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சத்தில் சூரியன் ஒரு மிகச்சிறிய நட்சத்திரம். மிகச்ச…

வாழ்வை வளமாக்கும் மனோவசியக்கலை (ஹிப்னாட்டிசம்)

மனோவசியம் என்பது பாரத நாட்டில் தொன்று தொட்டு இருந்துவரும் கலை .ஒரு பார்வை முலம் ,ஒரு புன்னகை முலம் ஒரு சிறுசொல் முலம் அல்லதுகையசைவு முலம் எதிர்ப்படுவோரைத் தம் வசம் கவர்…